#BREAKING: Minister Udhyanidhi Stalin: அமைச்சர் உதயநிதி காரை மறித்து வாக்குவாதம் - உச்சக்கட்ட பரபரப்பு
திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
திருப்பூரில் அடுத்தடுத்து நடக்கும் கொலை, கொள்ளையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை.
வாழை படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின் அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் உட்பட இரண்டு பேருக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது தொடர்பான முடிவு நாளை மறுநாள் வெளியாகும் என தகவல்.
அரசியலுக்கு வரும் நடிகர்கள், நடிகைகளுக்கு துணை நில்லுங்கள் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதைப் பொருள் புழக்கத்தை காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது, வழக்கமான கட்டணமே தொடரும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு பெரிய நடிகர் குடிச்சிட்டு வந்து Misbehave பண்ணாரு என நடிகை ராதிகா சர்த்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சாகசம் என்னும் பெயரில் ஆபத்தை நோக்கி இளைஞர்களும், சுற்றுலாப்பயணிகளும் செல்லும் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு
ஹேமா கமிட்டி குறித்து முன்னனி நடிகர்கள் மெளனம் காப்பது தவறு என ராதிகா சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
தென்னிந்தியாவில் இந்தி மொழியை அதிகம் படிக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என இந்தி பிரச்சார சபா புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
தவெக-வின் முதல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெறுவதில் சிக்கல்?
அண்ணாமலை வெளிநாடு சென்றதைத் தொடர்ந்து பாஜக மாநில ஒருங்கிணைப்பாளராக எச்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக முதலமைச்சர் கூறும் நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ளவைதான் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சின்னசேலம் அருகே விசிக கொடி கம்பம் அகற்றியது தொடர்பாக விசிக சார்பில் போராட்டம் அறிவிப்பு
அதிமுக ஒருங்கிணைப்புக்கான பணி நடைபெற்று வருவதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தகவல்
தமிழ் திரையுலகிலும் பாலியல் வன்கொடுமை நடப்பதாகவும் பலர் தற்கொலை செய்ததாகவும் நடிகை குட்டி பத்மினி பகீர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
பாலியல் தொல்லை - மாணவர்கள் போராட்டம் வாபஸ்
திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்யக் கூறி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#BREAKING | தரையில் படுக்க வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை | Kumudam News 24x7
#BREAKING கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் - மேலும் 3 பேர் மீது குண்டாஸ் | Kumudam News 24x7
#BREAKING | MLA வீட்டின் முன்பு தீக்குளித்த நபர் பலி
கோவை ரயில் நிலையம் அருகே அனுமதியின்றி பிரியாணி போட்டி நடத்தியதாக உணவகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.