கல்லூரி வளாகத்தில் ஆங்கிலேயர்கள் கல்லறை... அகற்ற உத்தரவிட்ட நீதிமன்றம்!
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகில் உள்ள இரு ஆங்கிலேயர்களின் கல்லறைகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.