K U M U D A M   N E W S

ஒத்த ரூவாக்கு 5 ...! அஜித்துக்கு நோட்டீஸ்.. பாரபட்சம் காட்டுகிறாரா இளையராஜா..?

ஒத்த ரூவாக்கு 5 ...! அஜித்துக்கு நோட்டீஸ்.. பாரபட்சம் காட்டுகிறாரா இளையராஜா..?

துணை நடிகை அளித்த புகார்...பிரபல காமெடி நடிகர் மீது பாய்ந்த வழக்கு

பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புசட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

"இது பெண்களின் தூக்கத்தை கெடுக்கப்போகும் கண்கள்"... சூர்யாவை புகழ்ந்து பேசிய சிவகுமார்

"இது பெண்களின் தூக்கத்தை கெடுக்கப்போகும் கண்கள்"... சூர்யாவை புகழ்ந்து பேசிய சிவகுமார்

சட்டமன்றத்தில் தீர்மான நாடகத்தை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கருணாநிதி மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றி மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கியுள்ளார்

ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தடுப்பது எப்படி? - டாக்டர் த.ரவிக்குமார்

‘ஹீட் ஸ்ட்ரோக்’ (heat stroke) வராமல் நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து டாக்டர் த.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி: கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி நிறைவு.. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கன்னியாகுமரியின் கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தவெக IT wing ஆலோசனை கூட்டம்.. பங்கேற்கும் முக்கிய நிர்வாகிகள் | TVK Vijay | Kumudam News

தவெக IT wing ஆலோசனை கூட்டம்.. பங்கேற்கும் முக்கிய நிர்வாகிகள் | TVK Vijay | Kumudam News

சூர்யாவுக்கு முன்னாடி six pack வச்சவன் யார் இருக்கா? நடிகர் சிவகுமார் பெருமிதம்

'ரெட்ரோ’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார், சூர்யாவிற்கு முன்னாடி சிக்ஸ் பேக் (Six pack) வைத்தவர்கள் தமிழ்நாட்டில் யார் இருக்கிறார்கள் என்று பெருமிதம் தெரிவித்தார்.

எதிர்பார்ப்பில் அக்ஷய்குமாரின் ’கேசரி-2’...டிக்கெட் புக்கிங்கில் ரூ.1.86 கோடி வசூல் செய்து அசத்தல்

கேசரி2 திரைப்படத்தை பார்க்கும்போது, தங்கள் செல்போன்களை பைகளில் வைத்துக்கொண்டு, இந்த படத்தின் ஒவ்வொரு வசனத்தையும் கேளுங்கள் என அக்‌ஷய்குமார் வேண்டுகோள்

அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்...குமரியில் 350 விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று நள்ளிரவு 12 மணி ஏப்ரல் 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.