தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: தமிழக அரசுக்கு உதயநிதி கண்டனம்
கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், சாம்ராஜ்நகரில் வேட்டையாடுவதைத் தடுக்கும் நடவடிக்கையின்போது 3 பேர் உயிரிழந்தது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி.ஜோசப் விஜயை விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
List போட்டு கேட்ட Sowmiya Anbumani.. ஆடிப்போன பேரவை | | PMK | CM Vijay | TN Assembly | Sowmiya
டெல்லியை தொடர்ந்து பெங்களூருவிலும் உள்ள பள்ளி ஒன்றில் N1H1 காய்ச்சல் பரவலால் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு. தமிழ்நாட்டிற்கு வரும் அபாயம் இருக்கிறதா என்று மக்கள் அச்சம்.
சபாநாயகர் கூப்பிட கூப்பிட கண்டுகொள்ளாத Ghilli Sarath! | CM Vijay | JCD Prabhakar I TVK | tnassembly
தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வரும் கர்நாடக துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து காவேரி விவகாரம் தொடர்பாக பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
"தமிழர்கள் என்றாலே இளக்காரம்".. சட்டப்பேரவையில் வெடித்த தீர்மானம் | Karnataka | Ramachandran CPI
கர்நாடகாவில் 3 பேர் சுட்டுகொ*ல..விவரித்த நிர்மல்குமார் | Karnataka | Nirmalkumar
கர்நாடகாவில் நடந்தது Fake Encounter.. கொந்தளித்த எதிர்க்கட்சியினர் | Karnataka | Manoj Pandian