K U M U D A M   N E W S

தமிழகமே எதிர்பார்த்த ஆம்ஸ்ட்ராங் கொலையின் காரணம்? - ஒரே ரிப்போர்ட்.. உடைந்த ரகசியம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பு

பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. எதுக்கு தெரியுமா?

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணி: குற்றபத்திரிகையில் வெளியான பகீர் தகவல்கள்!

சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4892 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகைக்குள் 750 வகையான ஆவணங்கள் இடம் பெற்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#BREAKING | "ரஜினிகாந்த் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும்"

ரஜினிகாந்த் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ இறைவனின் அருள் கிடைக்கட்டும் - இளையராஜா

’ஆருயிர் நண்பர்’ சூப்பர்ஸ்டாருக்கு ராஜா கொடுத்த ஊக்கம்..இசைஞானியின் எக்ஸ் பதிவு!

ரஜினிகாந்த நலம்பெற வேண்டும் என இணையத்தில் சினி ஸ்டார்கள் பதிவிட்டு வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளார்

Indian 3: ரசிகர்களை ஏமாற்றிய கமல் – ஷங்கர் கூட்டணி... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இந்தியன் 3..?

கமல், ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 3 படம் தியேட்டரில் ரிலீஸாக வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

#BREAKING || அக்.15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு. அக்டோபர் 15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.

Priyanka Mohan: திடீரென சரிந்து விழுந்த மேடை... பிரியங்கா மோகன் கிரேட் எஸ்கேப்... வைரலாகும் வீடியோ!

கோலிவுட், டோலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், விபத்தில் சிக்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

#JUSTIN: ஆற்றில் குளிக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி

பழைய கல்குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தவறி விழுந்து ராகுல் (14) நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கரூர் தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

#BREAKING : இலங்கை புதிய அதிபரை சந்திக்கும் ஜெய்சங்கர்

அரசுமுறைப் பயணமாக நாளை இலங்கை செல்கிறார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.இலங்கையின் புதிய அதிபர் அனுரகுமார திசநாயக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்திக்கிறார் ஜெய்சங்கர்