Naga Chaitanya: சமந்தாவை தொடர்ந்து சோபிதா துலிபலா… திருமணத்துக்கு ரெடியான நாக சைதன்யா!
சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்யவுள்ளது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்யவுள்ளது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் சுவாமிக்கும், விருதாம்பிகை அம்பாளுக்கும் ஆடிப்பூர திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிக்காடு கிராம மக்கள் காளி வேடமணிந்தும் கருப்பர் வேடமணிந்தும் நடனமாடியும் கும்மியடித்தும் காளியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர்.
பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம், வரும் 15ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பட்ஜெட் பிரச்சினை குறித்து இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா ரஞ்சித் வெளிப்படையாக பேசியுள்ளார்.
பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீயான் விக்ரம் பேசியது வைரலாகி வருகிறது.
Tuticorin Panimaya Matha Temple Festival 2024 : தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா ஆலயத்தின் 442வது ஆண்டு திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.
Ajith Kumar with Prashanth Neel Combination AK 64 Movie Update : அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணியில் ஏகே 64 உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இதற்கு சுத்தமாக வாய்ப்பே இல்லை என்பதாக பிரசாந்த் நீல் – ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் உருவாகும் படம் பற்றி லேட்டஸ்ட்டாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Actor Ajith Kumar AK 64 Movie Update in Tamil : அஜித்தின் ஏகே 64 படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. அதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தரப்பில் இருந்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
Ashish Nehra About Gautam Gambhir : விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரையும் கவுதம் கம்பீர் அறியாதவர் கிடையாது. அவர்களுடன் சமன்பாட்டை பேண விரும்புவதற்கு, அவர் ஒன்றும் வெளிநாட்டு பயிற்சியாளர் கிடையாது என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.
Bharath Hindu Front Complaint on Director Pa Ranjith : இந்து மதத்தினரை இழிவுபடுத்தும் விதமாக, சிறு வயதில் நடந்துகொண்டதாக கிண்டலாகவும் கேலியாகவும் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரத் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.