K U M U D A M   N E W S

அனகாபுத்தூரில் 3வது நாளாக ஆக்கிரமிப்பு.. வீடுகளை அகற்றும் பணி தீவிரம் | Kumudam News

அனகாபுத்தூரில் 3வது நாளாக ஆக்கிரமிப்பு.. வீடுகளை அகற்றும் பணி தீவிரம் | Kumudam News

பொறுமையா வருமான வரி தாக்கல் பண்ணுங்க.. கால அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரி தாக்கல் செய்ய வரும் ஜூலை 15 ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், கூடுதலாக 45 நாட்கள் அவகாசம் அளித்து செப்டம்பர் 15 ஆம் தேதி வரை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

TN District News Today: மாவட்ட செய்திகள் | 27 May 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 27 May 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

YOUTUBER-களால் வந்த வினை..! ஆபத்தின் பிடியில் பொதுமக்கள்? Madurai-ன் மிதக்கும் பாதை! | Sundaram Park

YOUTUBER-களால் வந்த வினை..! ஆபத்தின் பிடியில் பொதுமக்கள்? Madurai-ன் மிதக்கும் பாதை! | Sundaram Park

திடீரென உயர்ந்த சுங்கச்சாவடி பேருந்து கட்டணம்.. உரிமையாளர்கள் முற்றுகை | Thuvakudi Toll Plaza | Bus

திடீரென உயர்ந்த சுங்கச்சாவடி பேருந்து கட்டணம்.. உரிமையாளர்கள் முற்றுகை | Thuvakudi Toll Plaza | Bus

எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் Rajya Sabha MP-கள்? விரிவான விளக்கம்! | Selection Procedure Tamil

எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் Rajya Sabha MP-கள்? விரிவான விளக்கம்! | Selection Procedure Tamil

ஆடை கிழிப்பது.. பூட்ஸ் காலால் உதைப்பது.. இது மக்களாட்சியா? விஜய் கண்டனம்

’தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே’ என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திமுக தலைமையிலான அரசை கடுமையாக சாடியுள்ளார்.

நடிகர்கள் வேடம் போடலாம்.. முதல்வர் அப்படியில்லை: சபாநாயகர் அப்பாவு பேட்டி

’பவன் கல்யாண் நடிகர், அவர் வேடம் போடலாம். தமிழக முதலமைச்சர் வேடம் போடுவதும் கிடையாது, நடிப்பதும் கிடையாது’ என சபாநாயகர் அப்பாவு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆனைமலை வனப்பகுதியில் தென்பட்ட அரியவகை மலபார் அணில் | Kumudam news

ஆனைமலை வனப்பகுதியில் தென்பட்ட அரியவகை மலபார் அணில் | Kumudam news

31-வது முறையாக எவரெஸ்ட் சிகரம்.. புதிய சாதனை படைத்தார் காமி ரீட்டா

நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மலையேறும் வழிகாட்டியான காமி ரீட்டா ஷெர்பா, எவரெஸ்ட் சிகரத்தை 31-வது முறையாக வெற்றிகரமாக ஏறி, தனது சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார். இந்த சாதனை மூலம் உலக மலையேற்ற வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளார்.