காமராஜர் பிறந்தநாள்.. புகழாரம் சூட்டிய தலைவர்கள்
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த தனது மருமகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ஆசைக்கு இணங்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
33 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் | Kumudam News
”எடப்பாடி தன்னுடைய சின்னம், பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக பாஜக பின்னால் சென்று கொண்டிருக்கிறார். சசிகலா அவர்கள் பாதுகாப்புக்காக வைத்திருந்த வாட்ச்மேன் தான் பழனிச்சாமி” என கடுமையாக தாக்கி பேசியுள்ளார் திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி.
வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் தமிழக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு - இபிஎஸ் குற்றச்சாட்டு
கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை ஆணையரகத்திற்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு
காவல் துணை ஆணையர் விவகாரம் பெண் அளித்த புகாரால் காவல் ஆணையர் அதிரடி உத்தரவு | Kumudam News
நடிகை சரோஜாதேவியின் மறைவிற்கு சத்யராஜ் இரங்கல் | Kumudam News
கன்னடத்துப் பைங்கிளி காலமானார்..! அபிநய சரஸ்வதியின் உயிர் பிரிந்தது! நாடோடி மன்னன் முதல் ஆதவன் வரை!
விவசாயிகளுடன் கலந்துரையாடும் இபிஎஸ் | Kumudam News
குடமுழுக்கிற்கு நன்கொடை அளித்த உபயதாரர்களை உள்ளே அனுமதிக்காததால் போலீசாருடன் வாக்குவாதம்
நிர்வாக காரணங்களுக்காக சாரல் திருவிழாவின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஒரு சகாப்தமே மறைந்தது... இந்திய திரையுலகை கட்டி ஆண்ட சரோஜா தேவி பற்றிய முழு தொகுப்பு..
🚨 #BREAKING | 'அபிநய சரஸ்வதி' சரோஜா தேவி காலமானார்..
"திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மட்டுமே உள்ளது" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மனைவியிடம் விவாகரத்து வாங்கிய கணவன்.. பாலில் ஆனந்த குளியலிட்டு கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ
மர கழிவுகள் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.. தீயை கட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள்..!
தெலுங்கானாவில் இன்சூரென்ஸ் பணத்திற்காகக் மாமியாரை கார் ஏற்றி கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய ’அமேசான் ப்ரைம் டே’ விற்பனை நாளையுடன் முடியவுள்ள நிலையில், ஸ்மார்ட்போன்களுக்கு என்ன மாதிரி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது என்பதை இப்பகுதியில் காணலாம்.
ஜூலை 24 முதல் இபிஎஸ் 2ம் கட்ட சுற்றுப்பயணம்...!| Kumudam News
திருவள்ளூர் சருகு ரயில் தீவிபத்து சாதாரண தீ விபத்து அல்ல என்றும் டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
காலமானார் நடிகர் கோட்டா சீனிவாசராவ்.. | Kota Srinivasa Rao | RIP | Tamil Cinema
பாம்பன் பாலத்தை கடந்து சென்ற இழுவை கப்பல்.. கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..!
இதுவரை தமிழகத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? என செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.
"அவர்கள் நிறுத்தியதை எல்லாம் நாங்கள் கொண்டு வருவோம்" - இ.பி.எஸ் உறுதி