K U M U D A M   N E W S

பணமதிப்பிழப்பு நேரத்தில் மோசடி? சசிகலா பழைய நோட்டுகளில் சொத்து வாங்கியதாக அதிர்ச்சி தகவல்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா பழைய நோட்டுகள் ரூ.450 கோடியைக் கொடுத்து, சர்க்கரை ஆலையை வாங்கியதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவித்துள்ளது.