K U M U D A M   N E W S

"பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குக - இபிஎஸ் கோரிக்கை

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

ஃபெங்கல் புயல் எதிரொலி - 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ஃபெங்கல் புயல் எதிரொலியாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காசிமேட்டில் உக்கிரமான கடல் அலை - அஞ்சி நடுங்கும் மக்கள்

சென்னை காசிமேடு மற்றும் அதையொட்டிய கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்

நெற்பயிர்கள் சேதம் உடனே களத்திற்கு சென்ற - அமைச்சர் - நேரில் ஆய்வு

நெற்பயிர்கள் சேதம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு

3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - கடலூரில் பயங்கர பரபரப்பு

கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

"கடலூர்-சென்னை இடையே புயல் கரையை கடக்கும்" - அதிர்ச்சி தகவல்

ஃபெங்கல் புயல் கடலூர்-சென்னை இடையே புயல் கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்

கொடைக்கானலில் படகு சவாரி நிறுத்தம்

கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்

Break இல்லாமல் அடித்த கனமழை - மிதக்கும் ராமநாதபுரம் | Ramanathapuram

பாம்பன் அருகே தோப்புக்காடு பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவர் குடிசைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

மகனை கட்டித் தழுவி முத்தமிட்டு வாழ்த்திய ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின்.. மனம் நெகிழ்ந்த உதயநிதி!

தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினிடம் ஆசி பெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எந்நாளும் வழிநடத்தும் தாய் - தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என தனது நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

ஃபெங்கல் புயல் - எங்கு ஆபத்து அதிகம்..? - என்ன நடக்கும்?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு 8.30க்குள் புயலாக வலுப்பெற வாய்ப்பு

வெளுத்து வாங்கும் கனமழை..நாகையில் தத்தளிக்கும் மக்கள்

நாகை மாவட்டத்தில் தொடர் கனமழையால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

கரையில் ஒதுங்கிய கடல் ஆராய்ச்சி சேமிப்பு மிதவை

அதிக காற்று காரணமாக மிதவை கூண்டு கரை ஒதுங்கியதாக தகவல்

பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம்

புதுச்சேரி-சென்னை இடையே கரையை கடக்கிறது புயல்?

வங்கக்கடலில் உருவாகும் புயல் புதுச்சேரி - சென்னை இடையே கரையை கடக்கும் எனத் தகவல்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை | MK Stalin Speech

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை | MK Stalin Speech

விடாத மழை.. சம்பா பயிர்கள் அழுகும் சோகம்

வயல்வெளிகளில் நெற்பயிர்கள் மூழ்கிய நிலையில், அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

டிச-15 ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் - இபிஸ் அதிரடி அறிவிப்பு

வரும் 15 ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவிப்பு

1700 ஏக்கர்.. கதறும் விவசாயிகள் .. நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

கொக்கலாடி பகுதியில் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகத் தொடங்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை

விவசாயிகளை கலங்க வைத்த கனமழை.. நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

தஞ்சாவூரில் பெய்து வரும் தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

ஃபெங்கல் புயல் எதிரொலி-வெள்ளித்தில் மூழ்கும் ஊர்கள்.. பயங்கர பரபரப்பு

ஃபெங்கல் புயல் எதிரொலியாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை

சற்று நேரத்தில் உருவாகிறது புயல் - எங்கு பயங்கர ஆபத்து..?

சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 590 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் உள்ளது.

கடலோரப்பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு

நாகை முதல் சென்னை வரையிலான கடலோரப் பகுதியில் இன்று மழை பெய்யும் - பிரதீப் ஜான்

கனமழை எதிரொலி - ITI, பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் KUMUDAM NEWS 24x7 பரவலாக மழைபெய்து வரும் நிலையில் ITI, பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு