K U M U D A M   N E W S
Kumudam Ad

வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவை துவக்க விழாவில் பிரதமர் மோடி உரை.

கேரளாவை விட தமிழகத்தில் ஜாதிக்காய் நன்றாக விளையும்!.. சொப்னா கல்லிங்கல்

கேரளாவை விட தமிழகத்தில் ஜாதிக்காய் நன்றாக விளையும் என்று முன்னோடி ஜாதிக்காய் கேரள விவசாயி சொப்னா கல்லிங்கல் தெரிவித்துள்ளார்.

GOAT: விஜய்யின் கோட் படத்தில் அஜித்... ஆனா! அது இல்ல... சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.!

விஜய்யின் கோட் படத்தில் அஜித்தும் இருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்கள் மத்தியில் செம ஹைப் கொடுத்துள்ளது.

BREAKING || அரசுடன் கைகோர்த்த Google..! மக்களே ஹாப்பி நியூஸ்!

கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் ஆய்வகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது

செல்வப்பெருந்தகை பதவிக்கு ஆபத்து..! காய் நகர்த்தும் அழகிரி & சசிகாந்த்..!

செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றது முதலே நிலவும் அதிருப்தி நிலவுவதாக தகவல். தமிழ்நாடு காங்கிரஸ்-ல் நடப்பது என்ன?

குழந்தை To முதலமைச்சர்..? - சினிமா கதை காட்டி கலாய்த்த ஆர். பி. உதயகுமார்

சினிமாவில் 3 மணி நேரத்தில் குழந்தையாக இருக்கும் ஒருவர் பெரியவனாக வளர்வதை காட்டுவது போல, நிஜத்தில் நடிகராக இருந்து, அமைச்சராக ஆகி தற்போது முதலமைச்சர் ஆக வரவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்

காவல்நிலையத்தை சுற்றிவளைத்த பொதுமக்கள்..உதகையில் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் உதகை மேற்கு காவல்நிலையத்தை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

பைக் திருட முயன்றவருக்கு பொதுமக்கள் தர்ம அடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தையில் இருசக்கர வாகனத்தை கொள்ளையடிக்க முயன்ற முத்து என்பவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு

இனி தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள்.. 2 மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..

கூகுள் நிறுவனத்துடன் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுடன் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Gold Smuggling Case: மாயமான ரூ.2 கோடி தங்கம்.. சித்ரவதைக்கு உள்ளான துபாய் ரிட்டன் “குருவி"

துபாயில் இருந்து குருவிகள் மூலம் தங்கக் கடத்தல்