மயிலாடுதுறை ஆணவக் கொ** குற்றச்சாட்டு.! பலத்த பாதுகாப்புடன் காதலன் உடல் அடக்கம் | Mayiladuthurai news
மயிலாடுதுறை ஆணவக் கொ** குற்றச்சாட்டு.! பலத்த பாதுகாப்புடன் காதலன் உடல் அடக்கம் | Mayiladuthurai news
மயிலாடுதுறை ஆணவக் கொ** குற்றச்சாட்டு.! பலத்த பாதுகாப்புடன் காதலன் உடல் அடக்கம் | Mayiladuthurai news
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 8 ஆணவக்கொலைகள் நடைபெற்றுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள ஆளூர் ஷா நவாஸ், நீதிபதி கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று ஆணவக்கொலை தடுப்புக்கான தனிச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார்.
BREAKING : காதலர்கள் மர்ம மரணம்...! 5 பேர் மீது வழக்குப்பதிவு.. | MURDER | Kumudam News
காதலர்கள் இறப்பில் மர்மம்...!! தமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவ படுகொலையா ? | MURDER | Kumudam News
வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தினரால் ஆணவப் படுகொலை மிரட்டலுக்கு உள்ளான காதல் ஜோடி, உயிருக்குப் பயந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.
ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான மூவரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகனான ஜெயபால் என்பவரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.
“ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சிறப்புச் சட்டத்தை தைரியமாகக் கொண்டுவர வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாதிவெறி தான் ஆணவக்கொலைகளுக்கு அடிப்படை காரணம்.ஒட்டுமொத்த மக்கள் மனநிலையே மாறினால் தான் இது மாறும் எனப் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
"ஆணவ கொ*லைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் இருந்தே நடந்து வருகிறது" #KamalHaasan