K U M U D A M   N E W S

TN Police Weekly Off: காவலர்களுக்கு வார விடுமுறை.. நீதிமன்றத்தில் மனு தாக்கல் | TN Police Leave Rule

TN Police Weekly Off: காவலர்களுக்கு வார விடுமுறை.. நீதிமன்றத்தில் மனு தாக்கல் | TN Police Leave Rule

Pachaiyappas College Issue: "குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்" - Chennai High Court

Pachaiyappas College Issue: "குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்" - Chennai High Court

இரட்டை இல்லை சின்னம் வழக்கில் நீதிமன்றத்தை நம்புகிறேன்..! - புகழேந்தி பேட்டி| Kumudam News

இரட்டை இல்லை சின்னம் வழக்கில் நீதிமன்றத்தை நம்புகிறேன்..! - புகழேந்தி பேட்டி| Kumudam News

Ponmudi Controversy Speech Issues | பொன்முடி மீது வழக்குப்பதிவு.. காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை | DMK

Ponmudi Controversy Speech Issues | பொன்முடி மீது வழக்குப்பதிவு.. காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை | DMK

மாற்று சமூகத்தினர் வராததால் விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் மூடல் | Kumudam News

மாற்று சமூகத்தினர் வராததால் விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் மூடல் | Kumudam News

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? வெளியான புதிய தகவல்!

கலக்கல் காமெடி, குக் மற்றும் கோமாளிகளுக்கு இடையிலான கலாட்டங்களால் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 6 எப்போது ஒளிபரப்பாக உள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிமுக உட்கட்சி விவகாரம்.. விசாரணையை தொடரும் தேர்தல் ஆணையம்!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பியுள்ளதாக அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரின் சர்ச்சை பேச்சு.. டிஜிபி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என மாலை 4. 45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த குணால் கம்ரா.. வழக்கை முடித்து வைத்த சென்னை நீதிமன்றம்

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, மும்பை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய ED-க்கு நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.