K U M U D A M   N E W S
Promotional Banner

governor

ஆளுநரைத் திரும்பப் பேற வேண்டும்; அரசியல் தலைவர்கள் ஆவேசம்!

தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை திருத்துவதற்கு உரிமையில்லை, ஆளுநரை திரும்பப் பெறுக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்! - முதல்வர் ஸ்டாலின்!

திராவிட நல் திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

”எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன்" - ஸ்டாலினுக்கு ஆளுநர் பதில்

இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

"எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்" - ஆளுநர் ரவி

தவறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

"திராவிடம் - அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி"

திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை - மன்னிப்பு கோரியது DD தமிழ்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையான நிலையில் சென்னை வானொலி நிலையம் மன்னிப்பு கோரியது.

ஆளுநர் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை.. தமிழ்ச் சமூகம் கொதித்தளிப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tamil Thai Valthu issue: "தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை" - ஆளுநர் மாளிகை பரிந்துரை | Kumudam

தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகை பரிந்துரைத்துள்ளது.

திராவிடம் என்னும் சொல்லை எதற்காக நீக்க வேண்டும்..? - செல்வப்பெருந்தகை கண்டனம் | Kumudam News 24x7

தமிழ்த்தாய் வாழ்த்தில் இருந்து திராவிடம் எனும் சொல் எதற்காக நீக்கப்பட்டது என செல்வபெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆளுநரா? ஆரியநரா? - தமிழ்த்தாய் வாழ்த்தில் விடப்பட்ட திராவிட நல் திருநாடு.. முதலமைச்சர் கண்டனம்

சட்டப்படி நடக்காமல் இஷ்டப்படி நடப்பவர் ஆளுநர் பதவி வகிக்கவே தகுதியற்றவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ், தமிழ் என பேசுகிறார்கள்.. ஆனால் ஒன்றும் செய்யவில்லை -  ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்

தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர் என்றும் தமிழ், தமிழ் என பேசும் நபர்கள் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

#BREAKING || "அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்" - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் ஆளுநர் அதனை மீற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பட்டம் வழங்கிய ஆளுநர்.. மனு கொடுத்த மாணவர்.. பாரதியார் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கிக்கொண்டிருந்த ஆளுநரின் கையில் மாணவர் ஒருவர் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#BREAKING: ஆளுநருடன் நட்புறவுடன் செயல்படுவோம் - அமைச்சர் கோவி செழியன் | Kumudam News 24x7

ஆளுநருடன் மோதல் போக்கை தமிழக் அரசு என்றும் விரும்பியதில்லை என உயர்கல்விதுதுறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

"தமிழக போலீசார் மீது அதிருப்தி:" - ஆளுநர் ஆர்.என்.ரவி | Kumudam News 24x7

தமிழ்நாடு காவல்துறை மீது அதிருப்தியாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.

500 மீட்டர் கூட ஓட முடியவில்லை.. போதைப்பொருள் புழக்கமே காரணம் - ஆளுநர் ரவி

போதைப்பொருள் புழக்கத்தால் பஞ்சாப் மாநில இளைஞர்கள் உடல் தகுதியை இழந்து விட்டார்கள். 500 மீட்டர் கூட அவர்களால் ஓட முடியவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

#BREAKING | "பிரதமர், ஆளுநர், முதலமைச்சருக்கு நன்றி"

பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

"ஆளுநர் அரசியல்வாதி போல் செயல்படுகிறார்" - அமைச்சர் ரகுபதி

"ஆளுநர் அரசியல்வாதி போல் செயல்படுகிறார்" - அமைச்சர் ரகுபதி

Gandhi Mandapam : காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்.. அதிர்ச்சியடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

Chennai Gandhi Mandapam : காந்தி மண்டபத்தில் தூய்மை செய்யும் பணியின்போது மது பாட்டில்களையும் கண்டது தனக்கு வருத்தமளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்... ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி

சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர் களுடன் சர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு கிடந்த மதுபாட்டில்களை கண்டு அதிருப்தி அடைந்தார்.

மதசார்பின்மை குறித்து ஆளுநர் பேச்சு – அமைச்சர் ரகுபதி கண்டனம்

அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மதசார்பின்மை குறித்து பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தான் அறிவாளி.. ஞானம் இல்லாதவன் பகுத்தறிவுவாதியா?.. ஹெச்.ராஜா அதிரடி

மெத்தப்படித்த அறிவாளியாக ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கிறார். அதனால் உண்மைகள் மக்களுக்கு சொல்கிறார் என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் முதல் விஜய் வரை.. வாழ்த்து மழை பொழியும் தலைவர்கள்!

''நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது'' என்று ஆளுநர் ஆர்.என்.ரவியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சனாதனத்திற்கு எதிராக பேசுவதில்லை.. என்னவோ நடந்துள்ளது.. உதயநிதியை மறைமுகமாக சாடிய ஆளுநர்

தமிழ்நாட்டில் சனாதனத்திற்கு எதிராக சிலர் பேச ஆரம்பித்தனர். அதன் பிறகு என்ன நடந்ததோ திடீரென அமைதியாகி, பேசுவதை நிறுத்திவிட்டனர் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.