K U M U D A M   N E W S

government

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. ராஜ்நாத் சிங்-அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

இன்று மாலை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

பஹல்காம் தாக்*குதல்.. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள் | Kumudam News

பஹல்காம் தாக்*குதல்.. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள் | Kumudam News

2 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஓப்புதல்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் மறைவு: இறுதி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் 2 பேர் பங்கேற்பு!

ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாமல் செல்போன் லைட்டில் சிகிச்சை | Tiruppur | Palladam | Hospital

அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாமல் செல்போன் லைட்டில் சிகிச்சை | Tiruppur | Palladam | Hospital

Part Time Nurse Salary: தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம்| TN Govt

Part Time Nurse Salary: தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம்| TN Govt

சாதி சான்றிதழ் தொடர்பாக அரசுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவும், எழுத்து பிழைகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது பள்ளியா இல்ல பாரா.. பாராக மாற்றப்பட்ட அரசுப் பள்ளி வளாகம் | Kumudam News

இது பள்ளியா இல்ல பாரா.. பாராக மாற்றப்பட்ட அரசுப் பள்ளி வளாகம் | Kumudam News

போப் பிரான்சிஸ் மறைவு.. இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்...தவெக தலைவர் விஜய்

என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.