K U M U D A M   N E W S

கிருஷ்ணகிரி அருகே இரட்டைக் கொலை: தாய், 13 வயது மகள் கழுத்தறுத்து படுகொலை!

கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

குழந்தைகளை துரத்திக் கடித்ததெருநாய் - அதிர்ச்சி சிசிடிவி| Kumudam News | Dogbite | Chennai |Child

குழந்தைகளை துரத்திக் கடித்ததெருநாய் - அதிர்ச்சி சிசிடிவி| Kumudam News | Dogbite | Chennai |Child

TVK தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணம்: இன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3ஆம் கட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் 3ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று (செப்டம்பர் 27, 2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மேற்கொள்கிறார்.

நாமக்கல், கரூரில் இன்று விஜய் பிரச்சாரம்..| Kumudam News

நாமக்கல், கரூரில் இன்று விஜய் பிரச்சாரம்..| Kumudam News

விஜய்யை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரம்..! | Kumudam News

விஜய்யை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரம்..! | Kumudam News

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா..? | Gold Rate | Kumudam News

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா..? | Gold Rate | Kumudam News

விஜய் வருகைக்காக காத்திருக்கும் தவெக தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் | Kumudam News

விஜய் வருகைக்காக காத்திருக்கும் தவெக தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் | Kumudam News

தமிழ்நாடு தூய்மை மிஷன்: யோகி பாபு விழிப்புணர்வு வீடியோ வெளியீடு - ₹25,000 பரிசுடன் ரீல்ஸ் போட்டி அறிவிப்பு!

தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ், கழிவுகளைப் பிரித்து மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு வீடியோவை நடிகர் யோகி பாபு வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு ₹25,000 பரிசைக் கொண்ட ரீல்ஸ் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் குவியும் தவெக தொண்டர்கள்...! | Kumudam News

நாமக்கல்லில் குவியும் தவெக தொண்டர்கள்...! | Kumudam News

30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை: காத்திருந்து பழிவாங்கிய இந்திய வம்சாவளி இளைஞர்!

அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்ற முதியவரை, வருண் சுரேஷ் என்ற இந்திய வம்சாவளி இளைஞர் கழுத்தறுத்துக் கொலை செய்தார். பாலியல் குற்றவாளிகளைக் கொல்வது தனது கடமை என அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.