கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ பதிவு செய்த எப்.ஐ.ஆர் நீதிமன்றத்தில் தாக்கல்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ பதிவு செய்த எப்.ஐ.ஆர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ பதிவு செய்த எப்.ஐ.ஆர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லக்னோவில், தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, சிலர் ஓடும் காரின் மேற்கூரையில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடித்துச் சாகசத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பட்டாபிராமில் நாட்டு வெடி வெடித்த சம்பவம்.. காவல் ஆய்வாளர் இடமாற்றம் | TNPolice | KumudamNews
எஸ்ஐடி அலுவலகத்தில் எரிந்த நிலையில் பெண்டிரைவ் | Kumudam News
ஓலா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து | OLA Office | Krishnagiri | Fire Accident | Kumudam News
தீபாவளியை விபத்தில்லாமல் கொண்டாட வலியுறுத்தி, காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வைச் செயல்முறை விளக்கத்துடன் வழங்கினர். பட்டாசுகளைப் பாதுகாப்பாகக் கொளுத்துவது, எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்துவது, மற்றும் பேரிடர் காலங்களில் மீளும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. தீயை அணைக்கும் பணி மும்முரம் | Virudhunagar | FireFighters | TNPolice
பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் இன்று ( அக் 10 ) கடலில் 76 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் 3 மீட்டர் உயர அலைகள் எழக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
Fire Cracker | பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 6 பேர் உயிரிழப்பு | Kumudam News
Accident | Play School மேல்மாடியில் பயங்கர தீ விபத்து| Kumudam News