கேரளாவில் அதிர்ச்சி.. கழுத்தில் கத்தியுடன் மருத்துவமனைக்குச் சென்ற நபர்!
கேரளாவில் நடந்த ஒரு சண்டையின்போது கத்தியால் குத்தப்பட்ட நபர், அந்தக் கத்தி கழுத்திலேயே குத்திய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.