பாரம்பரிய மீன் பிடி திருவிழா... போட்டி போட்டு மீன்களை பிடித்த மக்கள் | Kumudam News
பாரம்பரிய மீன் பிடி திருவிழா... போட்டி போட்டு மீன்களை பிடித்த மக்கள் | Kumudam News
பாரம்பரிய மீன் பிடி திருவிழா... போட்டி போட்டு மீன்களை பிடித்த மக்கள் | Kumudam News
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம் | Chennai Mayilappur Kapaleeswarar Temple
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
Madurai Chithirai Thiruvila 2025 Date | மதுரை சித்திரை திருவிழாவின் தேதி அறிவித்தது கோயில் நிர்வாகம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் | Trichy | Samayapuram Temple
Kasi Viswanathar Kovil | கோயில் குடமுழுக்குக்கு விதித்த தடை...? - நீதிமன்றம் உத்தரவு! | Tenkasi News
பாடை கட்டி, ஒருவரை அதில் படுக்க வைத்து, இறுதிச்சடங்குகள் செய்து விநோத வழிபாடு
வடமாநில தொழிலாளர்கள் வருகையால், திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதல்
தோடர் பழங்குடியின இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி அசத்தினர். இதனை தொடர்ந்து தங்களது பாரம்பரிய உடை அணிந்து, பாரம்பரிய நடனம் ஆடியதை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணிரூ மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
உணவு திருவிழாவில் ஆடு, கோழி, முயல், மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளும் நண்டு, கோழிக்கால் மற்றும் கோழி ஈரல், சிக்கன் பிரியாணி, இத்தாலிய உணவுகள் உட்பட 31 வகையான உணவுகளை தயார் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஐயப்பன் சீசனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
பொங்கல் தினத்தன்று அறிவிக்கப்பட்டிருந்த சிஏ தேர்வுகள் தற்போது தேதி மாற்றி அமைத்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் கிறிஸ்து அரசர் ஆலய தேர்த்திருவிழாவின்போது வாக்குவாதம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாளையொட்டி குவிந்த பக்தர்கள்.
பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் சூரனை வதம் செய்யும் நிகழ்வை காண திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழமுதிர் சோலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
பரனூர் சுங்கச்சாவடி முதல் கூடுவாஞ்சேரி வரை போக்குவரத்து நெரிசல்
லீவ் நல்லா இருந்துச்சா..? பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி படையெடுத்த வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புச் செய்திகளுடன் செய்திகள்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
பழனி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று மதியம் 1 மணி அளவில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கவுள்ள நிலையில் மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த 156 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் தீபாவளியையொட்டி தெருக்களில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி மும்முரம்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.