K U M U D A M   N E W S

தன்னை தானே கட்டிக்கொண்டு.. கண் கலங்க வைத்த விவசாய தம்பதியினர்!

நிலத்தை உழுவதற்காக தன்னைத்தானே கருவியாக பயன்படுத்திய விவசாயி தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு... விவசாயிகள் மகிழ்ச்சி

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு... விவசாயிகள் மகிழ்ச்சி

வெளிநாட்டில் அமைச்சர்.. கடலுக்கு செல்லும் காவேரி நீர்.. விவசாயிகள் சங்கம் கண்டனம்

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டில் இருப்பதால் மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களில் காவிரி நீரை பாசனத்திற்கு திறக்காமல் கடலுக்கு திறந்து விட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறைக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பதா? | Kumudam News

விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பதா? | Kumudam News

விவசாய தண்ணீருக்கு வரி விதிக்க திட்டம்.. கொதிக்கும் தமிழக விவசாயிகள்

மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளை தாக்க முயன்ற Sub - Inspector | Kumudam News

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளை தாக்க முயன்ற Sub - Inspector | Kumudam News

கர்நாடகாவின் ஹேமாவதி அணையில் இருந்து திறக்கப்படும் நீர்.. விவசாயிகள் மகிழ்ச்சி

கர்நாடகாவின் ஹேமாவதி அணையில் இருந்து திறக்கப்படும் நீர்.. விவசாயிகள் மகிழ்ச்சி

பயிர் கடன் விவகாரம்.. உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு!

தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் சென்னையில் வருகிற ஜூலை-10 அன்று மாபெரும் ஒரு நாள் கோரிக்கை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் | Cuddalore Protest

அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் | Cuddalore Protest

Vaigai Dam Water : வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி

Vaigai Dam Water : வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி