K U M U D A M   N E W S

தீவுத்திடல் கண்காட்சி வழக்கு: பார்க்கிங் நிலத்தில் இடையூறு செய்யக்கூடாது - உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

சென்னை தீவுத்திடலில் தாஜ்மகால் மெகா கண்காட்சிக்கான பாரக்கிங் நிலத்தில் இடையூறு செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.