K U M U D A M   N E W S

நெல்லையில் வெளுத்துவாங்கும் கனமழை.. மலைநம்பி கோயிலுக்கு செல்ல தடை | Malai Nambi Kovil Tirunelveli

நெல்லையில் வெளுத்துவாங்கும் கனமழை.. மலைநம்பி கோயிலுக்கு செல்ல தடை | Malai Nambi Kovil Tirunelveli

பவானியில் நீர் வரத்து அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News

பவானியில் நீர் வரத்து அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News

கோபமடைந்த எம்எல்ஏ- ஸ்டிக்கர் மூலம் சமாதானப்படுத்திய அதிகாரிகள்

குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார். இதனையடுத்து கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.

மாயமான Annabelle பேய் பொம்மை? அடுத்தடுத்து அரங்கேறும் அசம்பாவிதங்கள்! உச்சகட்ட பதற்றத்தில் அமெரிக்க

மாயமான Annabelle பேய் பொம்மை? அடுத்தடுத்து அரங்கேறும் அசம்பாவிதங்கள்! உச்சகட்ட பதற்றத்தில் அமெரிக்க

எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் ராஜ்யசபா எம்.பி.க்கள்? விரிவான விளக்கம்! | Kumudam News

எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் ராஜ்யசபா எம்.பி.க்கள்? விரிவான விளக்கம்! | Kumudam News

இடம் கொடுக்காத மோடி..! பலன் அளிக்காத டெல்லி விசிட்..! அப்செட்டில் ஸ்டாலின்...! | Kumudam News

இடம் கொடுக்காத மோடி..! பலன் அளிக்காத டெல்லி விசிட்..! அப்செட்டில் ஸ்டாலின்...! | Kumudam News

TN District News Today: மாவட்ட செய்திகள் | 26 May 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 26 May 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

ஜூன் 19ல் மாநிலங்களவை தேர்தல்! யார் யாருக்கு எவ்வளவு சீட்? யாருக்கெல்லாம் வாய்ப்பு..? | Kumudam News

ஜூன் 19ல் மாநிலங்களவை தேர்தல்! யார் யாருக்கு எவ்வளவு சீட்? யாருக்கெல்லாம் வாய்ப்பு..? | Kumudam News

செ.பாவின் புதிய தேர்தல் வியூகம்..! திகிலில் கொங்கு அதிமுக..! கிலியில் திமுக எம்.எல்.ஏக்கள்..!

செ.பாவின் புதிய தேர்தல் வியூகம்..! திகிலில் கொங்கு அதிமுக..! கிலியில் திமுக எம்.எல்.ஏக்கள்..!

81 வயது மூதாட்டியை தங்க நகைக்காக கழுத்தை நெரித்த பெண்.. மயிலாப்பூரில் அதிர்ச்சி

சென்னை மயிலாப்பூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த 81 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து தங்க நகைகள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.