K U M U D A M   N E W S

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 05-10-2024 | Mavatta Seithigal | Kumudam News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 05-10-2024 | Mavatta Seithigal | Kumudam News

கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி.... போலீசையே மிரள வைத்த சம்பவம்!

கணவரை கொலை செய்து உடலை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#JUSTIN: கூட்டுக் குடிநீர் பைப் லைனில் உடைப்பு | Kumudam News 24x7

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் கூட்டுக் குடிநீர் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்.

Air Show 2024 Chennai: சீறி பாயும் விமானங்கள்..கண்கவர் சாகசங்கள்.. களைகட்டும் மெரினா

Air Show 2024 Chennai: சென்னை மெரினா கடற்கரையில் களைக்கட்டிய கண்கவர் விமான சாகசங்கள்.

07 PM Speed News | விரைவுச் செய்திகள் | 06-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

07 PM Speed News | விரைவுச் செய்திகள் | 06-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

வலுக்கட்டாய பாலின மாற்று அறுவை சிகிச்சை... சிக்கலில் முன்னாள் எம்.எல்.ஏவின் மருத்துவமனை!

நான்கு சிறார்களுக்கு திருநங்கையாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்ததாக திருநங்கை அலினா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உறவினர்கள் புகாரளித்துள்ளனர்.

பைனான்ஸ் நிறுவனத்தில் அட்டாக்.. ரூ.35லட்சம் கேட்டு மிரட்டல்.. கூட்டாளிகளோடு சிக்கிய ஊழியர்!

வேலூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் நுழைந்து 2 பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது

விவசாயிகள் தவிப்பு.... ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் வைத்த கோரிக்கை!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக உத்தரவிடுமாறு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அரியானா, ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியைக் கைப்பற்றும் காங்கிரஸ்? | Kumudam News 24x7

அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான நிறைவடைந்ததையடுத்து, காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

95% மழை வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக ஏமாற்ற வேண்டாம் - Premalatha Vijayakanth !

மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவிகிதம் முடிந்து விட்டதாக ஏமாற்ற வேண்டாம் என்று தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.