K U M U D A M   N E W S

பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி வேகமாக பயணிக்கும் அரசு- திரெளபதி முர்மு

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி அரசு வேகமாக பணியாற்றி வருவதாக நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்க உரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.

என்ன நடக்கிறது கோவை மத்திய சிறையில் ?.. கைதிகளின் கதி என்ன?

அலெக்ஸ் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை.

மிரட்டப்பட்ட விவசாயி.. சிறைபிடிக்கப்பட்ட ஊழியர்கள் மேச்சேரியில் முற்றிய மோதல்

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே கடனுக்கு வட்டி செலுத்தாததால், விவசாயியை மிரட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்.

பிரபல தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 

சென்னை, அபிராமபுரத்தில் பிரபல தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

எழுந்த எதிர்ப்பு.. ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்த மேயர்

"பெருநகர சென்னை மாநகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்"

ECR சம்பவம்... பதுங்கி இருந்த இளைஞர்களை விடிய விடிய வேட்டையாடிய போலீசார்

சென்னை, ECRல் பெண்களை நள்ளிரவில் காரில் துரத்தி மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது.

டங்ஸ்டன் விவகாரம் – தம்பட்டம் அடிப்பவர்கள் நாங்கள் கிடையாது அண்ணாமலை அட்டாக்

வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

தலைகுப்புற கவிழ்ந்த லாரி.... ஓட்டுநரின் கதி என்ன?

எள் ஏற்றிச் சென்ற லாரியின் டயர் வெடித்து, சாலையோரம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து

சென்னையை அதிர வைத்த ஈசிஆர் சம்பவம்.. தாம்பரத்தில் கார்கள் பறிமுதல்

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை துரத்தி சென்ற திமுக கொடி பொருந்திய இரண்டு கார்களை தாம்பரத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆ.ராசாவை தமிழனா பார்த்தீங்களா? - கனிமொழிக்கு சீமான் அதிரடி கேள்வி

"தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் கனிமொழி என்ன செய்தார்?"