கோவை மத்திய சிறையில் மேலும் ஒரு கைதி உயிரிழப்பு.
கடந்த 27ம் தேதி ஏசுதாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில், கோவை மத்திய சிறையில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு.
அலெக்ஸ் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை.
கோவை மத்திய சிறையில் மேலும் ஒரு கைதி உயிரிழப்பு.
கடந்த 27ம் தேதி ஏசுதாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில், கோவை மத்திய சிறையில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு.