Drugs Seized: கோவை விமான நிலையத்தில் பரபரப்பு... ஒரு கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில், ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ போதைப் பொருட்களை மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7