கஞ்சா வைத்திருந்ததாக பாஜக நிர்வாகியின் மகன் கைது.. போலீசார் தீவிர விசாரணை!
சென்னையில் காரில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி, பா.ஜ.க.நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மகன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் காரில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி, பா.ஜ.க.நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மகன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓ.ஜி கஞ்சா விற்பனை கும்பல் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை | TNPolice | Chennai | KumudamNews
Kanchipuram | மருந்து நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தம் | Kumudam News
ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் Chennai | Heroin Drug | Kumudam News
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஸ்பூன்கள் மற்றும் டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
Meth Drug Bust | டார்க் வெப் மூலமாக போதைப்பொருள்.. விசாரணையில் வெளிவந்த திடுகிடும் தகவல் | TNPolice
ரஜினி, விஜய் படங்களில் பணியாற்றிய நடன கலைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
சென்னையில் போதைப்பொருள் வழக்கில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளால் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் அழிப்பு | Chennai | Drug Destruction | Kumudam News
ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கட்டிடத்தில், போதைப்பொருள் தயாரித்து வந்த ஒரு கும்பலை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
மயிலாப்பூர் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகளைச் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 83 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் | Tirupati | Drugs Seized | Kumudam News
ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட ₹65 கோடி மதிப்புள்ள 6.41 கிலோ கொக்கைன் போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கூரியர் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்யும் பெரிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரே இடத்தில் 2 டன் வெடிமருந்து - பரபரப்பு காட்சி | Kovai News | Kumudam News
நைஜீரிய பெண் பயணியிடம் இருந்து கொக்கைன் பறிமுதல், அதிகாரிகள் விசாரணை | Chennai Airport | KumudamNews
சென்னை விமான நிலையத்தில் ரூ. 20 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப் பொருளைக் கடத்தி வந்த நைஜீரியப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.