இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு போதை பழக்கம்? சர்ச்சையில் சிக்கிய ஜடேஜாவின் மனைவி!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று விளையாடும் போது போதைப் பழக்கங்களில் ஈடுபடுவதாக ஜடேஜாவின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று விளையாடும் போது போதைப் பழக்கங்களில் ஈடுபடுவதாக ஜடேஜாவின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
போதைப்பொருள் விவகாரம்.. கைதான திரைப்பட தயாரிப்பாளரிடம் தீவிரமடையும் விசாரணை | Kumudam News
போதைப்பொருள் வழக்கில் போலீசார் அதிரடி | Kumudam News
போதைப்பொருள் வழக்கில் கைதான சிம்பு பட இணை தயாரிப்பாளரை காவலில் எடுத்து போலீசார் துருவி துருவி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.10 கோடி மதிப்பிலான இ-சிகரெட் இருப்பது கண்டுபிடிப்பு..! | Kumudam News
சென்னையில் ஓஜி கஞ்சா விற்பனைத் தொடர்பாகத் நடிகர் சிம்புவின் 'ஈஸ்வரன்' திரைப்பட இணை தயாரிப்பாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்ஸ்டா மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து போதை மாத்திரைகள் விற்பனை | Chennai | Insta | Kumudam News
நூலக பொறுப்பாளரிடம் அத்துமீறிய போதை ஆசாமி | Chennai | Librarian | Kumudam News
போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
Drug Investigation | ஸ்ரீகாந்த்-க்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு | Kumudam News
போதை பொருள் வழக்கு... நடிகர் கிருஷ்ணாவிடம் மீண்டும் ஆவணங்களை கேட்ட ED | Drug Investigation
மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை - SI மகன் அதிரடி கைது | Kumudam News
நடிகர் கிருஷ்ணாவிடம் ED அதிகாரிகள் கேட்டது என்ன? | Kumudam News
Actor Krishna Ajar | ED அலுவலகத்தில் ஆஜரான நடிகர் கிருஷ்ணா | Kumudam News
போதைப்பொருள் வழக்கு... நடிகர் ஸ்ரீகாந்த் இன்று ஆஜராகவில்லை! | Kumudam News
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ED சம்மன் | Drug Case | Arrest | Kollywood | Kumudam News
சென்னை அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள 320 கிலோ கஞ்சாவை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
போதை மறுவாழ்வு மையத்தில் 35 பேர் தப்பியோட்டம் | Krishnagiri | Rehabilitation | Kumudam News
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குனர் வீட்டில் ED Raid | Kumudam News
சென்னையில் காரில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி, பா.ஜ.க.நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மகன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓ.ஜி கஞ்சா விற்பனை கும்பல் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை | TNPolice | Chennai | KumudamNews
Kanchipuram | மருந்து நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தம் | Kumudam News
ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.