K U M U D A M   N E W S

doctor

மருத்துவர்களை பாதுகாக்க திமுக அரசுக்கு தெரியாதா?... கேள்விகளால் விளாசிய சீமான்... திணறும் திமுக!

“அரசு மருத்துமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்?”என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Doctor Stabbed News Update | டாக்டரை குத்திய விக்னேஷின் தாய் கண்ணீர் மல்க பரபரப்பு பேட்டி

"அரசு மருத்துவமனையில் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை" - டாக்டரை குத்திய விக்னேஷின் தாய் கண்ணீர் மல்க பரபரப்பு பேட்டி

Doctor Attack | அம்மாவுக்காக நடந்த கோரம்.. கத்தியால் குத்திய விக்னேஷ் பகீர் வாக்குமூலம்

தன் தாய்க்கு மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என நினைத்து கத்தியால் குத்தியதாக கைதான விக்னேஷ் வாக்குமூலம்

Government Hospital Doctor Attack: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி

Government Hospital Doctor Attack: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி

Govt Doctor Attack in Guindy : தாய்க்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கவில்லையா? - மருத்துவர் பேட்டி

Govt Doctor Attack in Guindy : தாய்க்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கவில்லையா? - மருத்துவர் பேட்டி

Doctor Health Condition : அடிப்பட்ட டாக்டர் நிலை? நேரில் சென்ற முன்னாள் அமைச்சர்கள்

கத்திக்குத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மருத்துவரை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நலம் விசாரிப்பு

Doctor Stabbed in Guindy | கொதித்த அண்ணாமலை - ஒரு பதிவில் கதி கலங்கிய அரசியல் களம்

தமிழ்நாட்டில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவு

Doctor Protest in Chennai: அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து - "வேலை நடக்காது.." போராடும் டாக்டர்கள்

மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

Govt Doctor Stabbed | பட்டபகலில் டாக்டருக்கு கத்திக்குத்து.. செய்தி கேட்டதும் நேரில் வந்த கமிஷ்னர்

சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மாநகர காவல் ஆணையர் அருண் விசாரணை.

கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து தொடங்கிய போராட்டம்

போராட்டம் தொடங்கியது - மருத்துவர்கள் மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது - சந்திரசேகர்