K U M U D A M   N E W S
Kumudam Ad

ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோனியின் வழக்கு ஒத்திவைப்பு! | Gambling | Ms Dhoni | Madras High Court

ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோனியின் வழக்கு ஒத்திவைப்பு! | Gambling | Ms Dhoni | Madras High Court

ஓடை நீரைக் குடித்த மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: நெல்லை பி.எஸ்.என். கல்லூரிக்கு சீல் வைத்த சுகாதாரத் துறை!

நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.

தோனி-யிடம் வாக்குமூலம் பெற ஆணை | Kumudam News

தோனி-யிடம் வாக்குமூலம் பெற ஆணை | Kumudam News

தல தோனியுடன் ராக்ஸ்டார் அனிருத் | Kumudam News

தல தோனியுடன் ராக்ஸ்டார் அனிருத் | Kumudam News

சென்னைக்கு Surprise Visit கொடுத்த தோனி | MS Dhoni

சென்னைக்கு Surprise Visit கொடுத்த தோனி | MS Dhoni

'தல' தோனி அணிந்திருக்கும் சட்டையின் விலை இவ்ளோவா 😱 #msdhoni #csk #cricketlovers #thaladhoni #dress

'தல' தோனி அணிந்திருக்கும் சட்டையின் விலை இவ்ளோவா 😱 #msdhoni #csk #cricketlovers #thaladhoni #dress

44 -வது பிறந்த நாளை கொண்டாடும் எம்.எஸ். தோனி.. ரசிகர்கள் வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் உலகின் மன்னன், அசாதாரண நாயகன், கேப்டன் கூல், தல என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று (ஜூலை 7) தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனது 44வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தல தோனி#MSDhoni #Cricket #happybirthday #KumudamNews

தனது 44வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தல தோனி#MSDhoni #Cricket #happybirthday #KumudamNews

IPL2025: 7 FOR A REASON.. 7-வது முறையாக Fair Play விருது வென்ற CSK!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறந்த நன்னடத்தைக்கான Fair Play விருதை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் 18 சீசன்களில் சிஎஸ்கே அணி 7-வது முறையாக Fair Play விருதை வென்று சாதனைப்படைத்துள்ளது.

Chance-eh இல்ல.. Chance-eh இல்ல.. நம்ம சென்னை போல வேர ஒரு ஊரே இல்ல - சென்னை மக்களை பாராட்டிய ஜடேஜா!

சென்னை மக்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவர்களின் பணிவுதான். வெற்றியோ, தோல்வியோ அவர்களின் அன்பு என்றும் குறையாது. ஆனால், மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை சென்னை மக்கள் குறித்து சிஎஸ்கே வீரர் ஜடேஜா புகழாரம் தெரிவித்துள்ளார்.