முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
சுப்ரமணிய சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா..
நீண்ட வரிசையில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்..
பக்தர் அளித்த புகார் கடிதத்தில், ஊழியர்கள் அலட்சியமான லட்டுகள் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியும், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுமான தேரோட்டம், வருகிற ஜூலை 8-ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனித்திருவிழா...ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
அண்ணாமலையார் கோயில் குவிந்த பக்தர்கள், 2 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக்கூடிய இடத்திலேயே அதிமுகவும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அவர்கள் யார் என்பதை காட்டியுள்ளது என கனிமொழி விமர்சனம்
அண்ணாமலையார் கோவிலில் அருண்விஜய் சாமி தரிசனம்
மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, பாஜகவின் அரசியல் மாநாடு அல்ல என்று காதில் பூ சுற்ற நயினார் நாகேந்திரன் முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
ஜூன்.22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுத்தொடர்பான முழு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி விசாக திருவிழா 2025.. திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வருகை தந்த முருகப்பெருமான் பக்தர்கள்
Vaikasi Visakam : வைகாசி விசாகத் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
திருவண்ணாமலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் அண்ணாமலையாரை தரிசிக்க கொட்டும் மழையிலும் நீண்ட காத்திருந்த பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
Keeranur Sivan Kovil Therottam: நூறாண்டுகளுக்கு பின் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்... | Uthamanathar
Tiruvannamalai Temple | கடும் வெயிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
தங்களுக்கான ஒரு ஒற்றுமைக்கான தளமாக முருகன் மாநாட்டை முருக பக்தர்கள் பார்க்கிறார்கள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கம்
கோவை, வெள்ளியங்கிரி மலை ஏறி ஈசனை தரிசிக்க பக்தர்கள் இந்தாண்டு வனத் துறை வழங்கி இருந்த அனுமதி நேற்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மலை ஏறுவதற்கு இனி அனுமதி வழங்கப்படாது என வனத்துறை அறிவித்துள்ளது.
வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை என்றும், சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் என்று வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
வெள்ளையங்கிரி மலை ஏறிய திருவண்ணாமலை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த பக்தர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் அலைமோதும் கூட்டம்.. இலவச தரிசனத்தில் காத்து கிடக்கும் பக்தர்கள் | Kumudam News
அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு.. சமாளிக்க முடியாமல் திணறும் போலீஸ்
Thiruparankundram | குடமுழுக்கு விழாவிற்கு தயாராகும் முருக பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் கோலாகலம்
வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்| Samithoppu Ayya Kovil