மானாமதுரை ஆகாஷ் லாக்கப் மரணம்: வெளியான பகீர் வாக்குமூலம்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் காவலில் இருந்த வாலிபர் ஆகாஷ் உயிரிழப்பதற்கு முன் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் காவலில் இருந்த வாலிபர் ஆகாஷ் உயிரிழப்பதற்கு முன் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தை பற்றி அவதூறு பேசியதால் முருகேசனை துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்தேன் என இளைஞர் வாக்குமூலம்