K U M U D A M   N E W S
Promotional Banner

Coimbatore

கல்வி உதவித்தொகை என மோசடி.. வீடியோ கால் மூலம் ரூ.53 ஆயிரம் கொள்ளை!

கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, வீடியோ கால் மூலம் ரூ.53,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 24 வரை மழை நீடிக்கும்.. 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவையில் ரவுடி கும்பல் அட்டகாசம்: பட்டாக்கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடி கும்பல் கைது!

கோவை செட்டிபாளையத்தில் ஆயுதங்களுடன் சுற்றிய மதுரையைச் சேர்ந்த ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பாகுபாடு?.. விவசாயிகள் வாக்குவாதம்

ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பாகுபாடு?.. விவசாயிகள் வாக்குவாதம்

Coolie Movie | டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தருமாறு ஊழியர்களுடன் ரஜினி ரசிகர்கள் வாக்குவாதம்

Coolie Movie | டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தருமாறு ஊழியர்களுடன் ரஜினி ரசிகர்கள் வாக்குவாதம்

மாசாணியம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் | Kumudam News

மாசாணியம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் | Kumudam News

தொடர் விடுமுறை அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Kumudam News

தொடர் விடுமுறை அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Kumudam News

FDFS காட்சியை காண வந்த ரஜினி ரசிகர்கள் | Coolie FDFS | Rajni | Lokesh Kanagaraj | Kumudam News

FDFS காட்சியை காண வந்த ரஜினி ரசிகர்கள் | Coolie FDFS | Rajni | Lokesh Kanagaraj | Kumudam News

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்து- 3 இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை

கோவை மாவட்டம் காரமடையில் தங்கி இருந்து வேலை செய்து வருவதும், தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சா கடத்தல் | Kumudam News

விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சா கடத்தல் | Kumudam News

அய்யகோ.. மீண்டுமா? வால்பாறையில் சிறுத்தை தாக்கி 8 வயது சிறுவன் பலி!

வால்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது. வனத்துறையினரின் தேடுதலில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை – திருப்பூரில் ரூ.295 கோடியில் புதிய நலத்திட்டங்கள்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

கோவையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு | Kumudam News

கோவையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு | Kumudam News

கோவை செல்லும் முதல்வர் ஸ்டாலின்..பொள்ளாச்சியில் தலைவர்கள் சிலை நாளைத் திறப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றும் நாளையும் கோவை மற்றும் திருப்பூரில் கள ஆய்வு மேற்கொண்டு, கருணாநிதியின் சிலை மற்றும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத் தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைக்கிறார்.

சட்டவிரோதமாக செம்மண் கடத்தல்.. வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் நோட்டீஸ்

சட்டவிரோதமாக செம்மண் கடத்தல்.. வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் நோட்டீஸ்

கோவையில் 6 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது!

கோவை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே கண்டெடுக்கப்பட்ட மனித கை.. போலீசார் விசாரணையில் விலகிய மர்மம்!

கோவை அருகே தனியார் நிறுவனத்தில் மனித கை கண்டெடுக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையில் மர்மம் விலகியுள்ளது.

காவல் நிலையத்தில் கட்டிடத் தொழிலாளி தற்கொலை: நீதிபதி விசாரணை!

கோவையில் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் துறையினரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

GO-SU.க்கு வந்த சிக்கல்... முடங்கப்போகும் பரிதாபங்கள் Youtube Channel.??| Parithabangal | GoSu vlogs

GO-SU.க்கு வந்த சிக்கல்... முடங்கப்போகும் பரிதாபங்கள் Youtube Channel.??| Parithabangal | GoSu vlogs

காவல் நிலையங்கள் நரகமாக மாறி வருகிறதா? டிடிவி தினகரன் கேள்வி

“தமிழகத்தின் நரகமாக காவல் நிலையங்கள் மாறி வருகிறதா?” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? எடப்பாடி பழனிசாமி கேள்வி

“முதலமைச்சர் ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் திசை திருப்பும் தந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் காவல் நிலையத்தில் தற்கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோயம்புத்தூர் கடைவீதி காவல் நிலையத்தில் ஒரு நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்குறித்த சிசிடிவி காட்சிகளைக் காவல் துறை வெளியிட்டுள்ளது.

கோவையில் 11 நாள் குழந்தை விற்பனை முயற்சி: இடைத்தரகர் கைது!

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.

பிறந்த 11 நாட்களில் பெண் குழந்தை விற்பனை | Kumudam News

பிறந்த 11 நாட்களில் பெண் குழந்தை விற்பனை | Kumudam News