K U M U D A M   N E W S

ரூ.100 லஞ்சம் வாங்கிய கிளார்க்.. 31 ஆண்டுகளுக்கு பின் ஷாக் கொடுத்த நீதிமன்றம்!

1995-ஆம் ஆண்டு ராஞ்சி ஹாதியா இரயில் நிலையத்தில் ரூ.100 லஞ்சம் வாங்கிய வழக்கில, அப்போதைய பார்சல் கிளார்க் காளி சங்கர் தோபியின் குற்றத்தை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.