2 மகன்களை கொன்ற கொடூர தந்தை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மது போதையில் இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தைக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மது போதையில் இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தைக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு தங்கள் சிறிது, சிறிதாக உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தினை நன்கொடையாக வழங்கிய சிறுவர்களின் செயலுக்கு பாராட்டு
"மூன்றாவது குழந்தை பெற சலுகை வேண்டும்" - திமுக எம்.எல்.ஏ. வைத்த கோரிக்கை | Bargur MLA Mathiyalagan
வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் இரண்டு சிறுவர்கள் உடல் மீட்கப்பட்ட நிலையில், பெற்ற தாயே கொலை செய்ததாக உறவினர்கள் புகார்