K U M U D A M   N E W S

child

திருமணத்தை மீறிய உறவு.. இடைஞ்சலாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்..

பரமத்திவேலூர் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக குழந்தையை தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Snake Died : பொம்மை என நினைத்து பாம்பை கடித்த குழந்தை.. பாம்பு உயிரிழப்பு!

Snake Died in Bihar : 1 வயது ஆண் குழந்தை ஒன்று தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பாம்பு குட்டி ஒன்று குழந்தையின் பக்கத்தில் ஊர்ந்து சென்றுள்ளது. இதைப் பார்த்த குழந்தை பொம்மை என நினைத்து பாம்பை கையில் எடுத்து கடித்துள்ளது.