வேகமெடுக்கும் சட்ட நடவடிக்கை! - இ-பதிவு மூலம் வழக்குகளை விரைவுபடுத்த காவல்துறையுடன் கைகோர்த்த நீதித்துறை!
காவல்துறையினர் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு இடையே இ-பதிவு (E-filing) குறித்த பயிற்சி மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.