K U M U D A M   N E W S

சென்னையில் நாளை 5 மணி நேர மின்தடை! உங்கள் பகுதி இருக்கிறதா?

ராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஜூன் 25-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அண்ணாசாலை, குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பல பகுதிகள் மின் நிறுத்தம் செய்ய உள்ளன

ஆ.ராசாவுக்கு மனப்பிறழ்வு நோய் ! - வன்னி அரசு காட்டம்

திமுக எம்.பி ஆ.ராசா கூட்டணி கட்சிகளை விமர்சித்த நிலையில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, "ஆ.ராசா மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்" என்று கடுமையாக விமர்சித்ததுடன், அவரை திமுக தலைமை கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

300 புதிய பேருந்துகளின் சேவை நாளை துவக்கம் | Kumudam News

300 புதிய பேருந்துகளின் சேவை நாளை துவக்கம் | Kumudam News

🔴 LIVE: Today Headlines - 24 June 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 AM Headlines | Kumudam News

🔴 LIVE: Today Headlines - 24 June 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 AM Headlines | Kumudam News

"இன்னும் எப்படித்தாங்க முட்டு கொடுப்பாங்க..?" - அனல் பறக்கும் விமர்சனம்! | #cmvijay #trisha #vijay

"இன்னும் எப்படித்தாங்க முட்டு கொடுப்பாங்க..?" - அனல் பறக்கும் விமர்சனம்! | #cmvijay #trisha #vijay

தங்க மோதிரம் வேண்டாம்; அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துங்கள்! - திருமாவளவன் வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

விஜய் நடிக்க வேண்டிய அவசியமில்லை..! | TVK | Kumudam News

விஜய் நடிக்க வேண்டிய அவசியமில்லை..! | TVK | Kumudam News

தவெக-வுக்கு ஆதரவு ஏன்? மு.வீரபாண்டியன் ஓபன் டாக்! | Kumudam News

தவெக-வுக்கு ஆதரவு ஏன்? மு.வீரபாண்டியன் ஓபன் டாக்! | Kumudam News

"இன்னும் எப்படித்தாங்க முட்டு கொடுப்பாங்க..?" - அனல் பறக்கும் விமர்சனம்! | Kumudam News

"இன்னும் எப்படித்தாங்க முட்டு கொடுப்பாங்க..?" - அனல் பறக்கும் விமர்சனம்! | Kumudam News

காதலனுக்காக வருங்கால கணவரை கொன்ற மணமகள்; புனேவில் அதிர்ச்சி !

புனே அருகே உள்ள புகழ்பெற்ற லோகாகட் கோட்டையில் புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இளம் தொழிலதிபர் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட சம்பவம், தற்போது திட்டமிட்ட கொலை என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், உயிரிழந்தவரின் வருங்கால மனைவியும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.