K U M U D A M   N E W S

கோயில் திருவிழாவில் பிரச்னை இல்லை - புதுக்கோட்டை போலீஸ் விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில், கோவில் திருவிழாவின் ஒரு பகுதியான, தேரோட்டத்தின்போது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என புதுக்கோட்டை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை தீவிரம்

தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை தீவிரம்

குளியலறையில் வழுக்கி விழுந்த வைகோ?.. ஆஸ்பத்திரியில் அனுமதி

குளியலறையில் வழுக்கி விழுந்த வைகோ?.. ஆஸ்பத்திரியில் அனுமதி

வைர நகைகள் அபேஸ் செய்த திருடர்கள்.. தூத்துக்குடியில் அரெஸ்ட் ஆனது எப்படி?

வைர நகைகள் அபேஸ் செய்த திருடர்கள்.. தூத்துக்குடியில் அரெஸ்ட் ஆனது எப்படி?

சங்கர மடத்தின் இளைய மடாதிபதி பொறுப்பேற்பு #Kanchipuram #Madathipathi #Temple #Devotees #KumudamNews

சங்கர மடத்தின் இளைய மடாதிபதி பொறுப்பேற்பு #Kanchipuram #Madathipathi #Temple #Devotees #KumudamNews

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நடனமாடி அசத்தல் #Coimbatore #ADMK #Dance #ADMKMLA #TempleFunction

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நடனமாடி அசத்தல் #Coimbatore #ADMK #Dance #ADMKMLA #TempleFunction

வழுக்கி விழுந்த வைகோ... காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வீட்டில் உள்ள குளியலறையில், வழுக்கி விழுந்து காயமடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடைக்கானலில் கோரமான விபத்து.. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ்

கொடைக்கானலில் கோரமான விபத்து.. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ்

"என்ன தான் நடந்தது?".. தலையில் வைக்கப்பட்ட துப்பாக்கி வைக்கப்பட்ட நபர் கொடுத்த பேட்டி

"என்ன தான் நடந்தது?".. தலையில் வைக்கப்பட்ட துப்பாக்கி வைக்கப்பட்ட நபர் கொடுத்த பேட்டி

DC vs SRH Match Update : மழையால் போட்டி ரத்து.. ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த SRH!

DC vs SRH Match Update in Tamil : நடப்பு ஐபிஎல் தொடரில் 18-வது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஐதரபாத்தில் விடாமல் பெய்த தொடர் மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து 3வது அணியாக ஐதரபாத் அணி வெளியேறியது.