K U M U D A M   N E W S

"பாஜக எனும் மலைப்பாம்பு அதிமுகவை சிறுக சிறுக விழுங்குகிறது"- அமைச்சர் சேகர்பாபு | Kumudam News

"பாஜக எனும் மலைப்பாம்பு அதிமுகவை சிறுக சிறுக விழுங்குகிறது"- அமைச்சர் சேகர்பாபு | Kumudam News

சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சியடைய எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

”வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கும் சங்கிகள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து விடுபட வேண்டும் என்கிற பாஜகவுக்கு ஊதுகுழலாக இருந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியது கண்டிக்கத்தக்கது” என அமைச்சர் சேகர்பாபு காட்டமாக தெரிவித்துள்ளார்.

"ஆதார் அட்டை குடியுரிமையை நிரூபிக்கும் ஆதாரம் இல்லை" - உச்சநீதிமன்றம் | Kumudam News

"ஆதார் அட்டை குடியுரிமையை நிரூபிக்கும் ஆதாரம் இல்லை" - உச்சநீதிமன்றம் | Kumudam News

கால்பந்தாட்ட சங்க தேர்தல் ரத்து | Kumudam News

கால்பந்தாட்ட சங்க தேர்தல் ரத்து | Kumudam News

5 IAS அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர் | Kumudam News

5 IAS அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர் | Kumudam News

சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து..காரணம் என்ன? | Kumudam News

சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து..காரணம் என்ன? | Kumudam News

ராஜினாமா செய்ய மாட்டேன் - ரங்கசாமி திட்டவட்டம் | Kumudam News

ராஜினாமா செய்ய மாட்டேன் - ரங்கசாமி திட்டவட்டம் | Kumudam News

சர்வதேச விண்வெளி நிலையம்.. 13ம் தேதி பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா!

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பவுள்ளார். சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற மூவரும் வரும் ஜூலை 13ம் தேதி பூமிக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ENG vs IND அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி. லண்டன் லார்ட்சில் இன்று பலப்பரீட்சை!

இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் 1-1 என சமனில் உள்ளது.

ஆன்லைன் மோசடியால் விபரீதம்.. இளைஞரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.