K U M U D A M   N E W S

350 விக்கெட்டுகள்... ஜடேஜா மாஸ் சாதனை!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 350 விக்கெட்டுகள் எடுத்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரமேஷ் அதிரடி பதில் TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts

அமைச்சர் ரமேஷ் அதிரடி பதில் TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts

Udhayanidhi-க்கு மரியாதை! தரமான கேள்வி கேட்ட OPS! சுடசுட பதில் கொடுத்த சபாநாயகர் | DMK | CM Vijay

Udhayanidhi-க்கு மரியாதை! தரமான கேள்வி கேட்ட OPS! சுடசுட பதில் கொடுத்த சபாநாயகர் | DMK | CM Vijay

அமைச்சர் நிர்மல் குமார் காரசார பேச்சு TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts

அமைச்சர் நிர்மல் குமார் காரசார பேச்சு TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts

முதல்வர் வரும்போது எதிர்கட்சித் தலைவர் எழுந்து நிற்கணுமா? ரூல்ஸ் சொல்வது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் அவைக்குள் வரும்போது எதிர்கட்சித் தலைவர் உட்பட உறுப்பினர்கள் எழுந்து நிற்பது தொடர்பாக அமைச்சர் ரமேஷின் பேச்சு அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.  “முதலமைச்சர் அவைக்குள் வரும்போது அனைத்து எதிர்கட்சித் தலைவர் உட்பட எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி உள்ளதா?” என்ற கேள்விக்குறித்து பாப்போம்.

விவசாயிகள் நம் உயிர்நாடிங்க.. TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts

விவசாயிகள் நம் உயிர்நாடிங்க.. TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts

சட்டப்பேரவையில் அனல் பரந்த NEET விவாதம் | TN Assembly | EPS | CM Vijay | Thalavai Sundaram | Rajesh

சட்டப்பேரவையில் அனல் பரந்த NEET விவாதம் | TN Assembly | EPS | CM Vijay | Thalavai Sundaram | Rajesh

நீர் ஏன் திறக்கவில்லை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | Kaveri | High Court | DK Shivakumar

நீர் ஏன் திறக்கவில்லை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | Kaveri | High Court | DK Shivakumar

தஞ்சையில் பரபரப்பு: விசிக போராட்டத்தில் போலீசை அறை விட்ட இளைஞர்!

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.