Financial Crisis in Tamil Nadu | "தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலையா??" - உயர்நீதிமன்றம் கேள்வி
Financial Crisis in Tamil Nadu | "தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலையா??" - உயர்நீதிமன்றம் கேள்வி
Financial Crisis in Tamil Nadu | "தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலையா??" - உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழக அரசுக்கு நிதி ஒதுக்காதது ஏன்? - மத்திய அரசு விளக்கம் | Kumudam News
வேளாண்மையில் தமிழ்நாடு மிகப்பெரிய பின்னடைவில் உள்ள நிலையில், வேளாண் உற்பத்தி குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை தவறானது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பயணம் செய்வது பலருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால், செலவு ஒரு பெரிய தடையாக இருக்கலாம். 2025 ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து குறைந்த செலவில் பயணிக்க சில அருமையான இடங்களின் பட்டியலை ஸ்கை ஸ்கேனர் வழங்கியுள்ளது.
🔴LIVE : TN Assembly 2025 Live Update | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - நேரலை | Tamil News Live
🔴LIVE : TN Assembly 2025 Live Update | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - நேரலை | Tamil News Live
🔴LIVE : TN Assembly 2025 Live Update | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - நேரலை | Tamil News Live
'தலீவரே தலீவரே.. காசு எங்க தலீவரே?' செலவு செய்ய மறுக்கும் Vijay? நிதி பற்றாகுறையில் தவிக்கும் TVK?
🔴LIVE : TN Assembly Live Update | தமிழக சட்டப்பேரவையில் கார சார விவாதம்.. | EPS | MK Stalin | ADMK
CM Stalin Speech | அரசு அமைப்பு சட்டத்தை நன்கு அறிவோர் வக்ஃபு திருத்த மசோதாவை ஏற்றுக்கொள்ளமாட்டார்
#Justin: கருப்பு பேட்ஜ் அணிந்து வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள்
சென்னை மாநகராட்சி சார்பில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கு ரூ.5,145.52 மதிப்பீட்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நெல் சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு
என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடமே சென்று கேளுங்கள் என இபிஎஸ் பதில்
மலைவாழ் விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.22.80 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம்
இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
கோடையில் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 மானியம்
வேளாண் பட்டதாரிகள் பயன்படுத்தும் வகையில் ரூ.42 கோடியில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்
தமிழ்நாடு சிறுதானிய இயக்கமானது, உழவர் குழுக்கள் அமைத்தல், பயிர் சாகுபடி மத்திய , மாநில நிதி ஒதுக்கீட்டில், 2025-26 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மக்காச்சோளம், எண்ணெய், வித்துக்கள், கரும்பு உற்பத்தியில் தமிழகம் 2ம் இடத்திலும், நிலக்கடலை, குறு தானியங்கள் உற்பத்தியில் 3ம் இடத்திலும் உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மானாவாரி நிலங்களில் பருவமழையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பயிர் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், கோடை உழவு மேற்கொள்ள மானியம் வழங்கப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முந்திரி மற்றும் பனை சார்ந்த தொழிலில் ஈடுபடுவர்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
435 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பளவு உயர்ந்துள்ளது -அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என வேளாண் பட்ஜெட்டில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.