பல்லடம் இரட்டை கொலை சம்பவம்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்
பல்லடம் இரட்டை கொலை சம்பவம்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்
பல்லடம் இரட்டை கொலை சம்பவம்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Erode Double Murder Case | ஈரோடு இரட்டை கொலை சம்பவம்.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு | TN Police
திருடருக்கு ஊர் மக்கள் கொடுத்த ட்ரீட்மெண்ட்.. வைரலாகும் வீடியோ | Kallakurichi | M Kunnathur Thief
நடனமாடுவதில் தகராறு.. சிறுவனுக்கு கத்திக்குத்து..! விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்
ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு.. தனிப்படை விசாரணை தீவிரம்
ரத்த வெள்ளத்தில் இரட்டை சடலம்.. ஈரக்குலையே நடுங்கும் சம்பவம்.. முதியவர்களுக்கு நேர்ந்த கதி!
"திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை" -Nainar Nagendran
ஈரோடு இரட்டைக் கொலை.. உடல்களை வாங்க மறுக்கும் உறவினர்கள்
மனைவியின் தங்கையுடன் நெருக்கம்? சகலையுடன் ரகளை... இறுதியில் நடந்த கொடூரம்! | Telangana Murder News