K U M U D A M   N E W S

நடிகர் ரவி- ஆர்த்தி விவகாரம்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு தடை விதிக்கக்கோரி ரவி மோகன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

குடை ரெடியா இருக்கா? இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் கோவை,நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீங்க அந்த சாதிகாரங்களா..? அடி வாங்கிக்கோங்க.. ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் | Vellore | Odugathur

நீங்க அந்த சாதிகாரங்களா..? அடி வாங்கிக்கோங்க.. ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் | Vellore | Odugathur

Ravi Mohan Aarti Divorce Case | ரவி மோகன் மற்றும் ஆர்த்தி.. இருவருக்கும் நீதிமன்றம் போட்ட உத்தரவு

Ravi Mohan Aarti Divorce Case | ரவி மோகன் மற்றும் ஆர்த்தி.. இருவருக்கும் நீதிமன்றம் போட்ட உத்தரவு

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 23 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 23 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

குமரி கடலில் பேரலை எழ வாய்ப்பு?? மீனவர்களுக்கு எச்சரிக்கை! | Kanyakumari Sea Waves | TN Rain Update

குமரி கடலில் பேரலை எழ வாய்ப்பு?? மீனவர்களுக்கு எச்சரிக்கை! | Kanyakumari Sea Waves | TN Rain Update

"பிரபலங்களின் விவாகரத்து வாடிக்கை ஆகிவிட்டது" - Premalatha Vijayakanth அட்வைஸ் | DMDK | Namakkal

"பிரபலங்களின் விவாகரத்து வாடிக்கை ஆகிவிட்டது" - Premalatha Vijayakanth அட்வைஸ் | DMDK | Namakkal

வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்| Samithoppu Ayya Kovil

வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்| Samithoppu Ayya Kovil

அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் திருச்சி பேரணி அமைய வேண்டும் - திருமாவளவன்

திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.

"அவனை ஏன் காப்பாத்துறீங்க? எனக்கு புரியல" - கல்லூரி மாணவி கண்ணீர் விட்டு கதறல் | Arakkonam | RN Ravi

"அவனை ஏன் காப்பாத்துறீங்க? எனக்கு புரியல" - கல்லூரி மாணவி கண்ணீர் விட்டு கதறல் | Arakkonam | RN Ravi