K U M U D A M   N E W S

TNPolice Enquiry | வகுப்பறையிலேயே உயிரிழந்த மாணவி.. என்ன நடந்தது? முழு விவரம்

TNPolice Enquiry | வகுப்பறையிலேயே உயிரிழந்த மாணவி.. என்ன நடந்தது? முழு விவரம்

"குற்றாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குதா.." வனத்துறை போட்ட உத்தரவு | Kumudam News

"குற்றாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குதா.." வனத்துறை போட்ட உத்தரவு | Kumudam News

காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு - தொடங்கியது யாகசாலை பூஜை | Tenkasi | Kumudam News

காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு - தொடங்கியது யாகசாலை பூஜை | Tenkasi | Kumudam News

Kasi Viswanathar Kovil | கோயில் குடமுழுக்குக்கு விதித்த தடை...? - நீதிமன்றம் உத்தரவு! | Tenkasi News

Kasi Viswanathar Kovil | கோயில் குடமுழுக்குக்கு விதித்த தடை...? - நீதிமன்றம் உத்தரவு! | Tenkasi News

TN Rain Update | தமிழ்நாட்டில் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி

TN Rain Update | தமிழ்நாட்டில் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி

காசி விஸ்வநாதர் ஆலயம்: குழப்பத்தில் இருக்கும் கும்பாபிஷேகம்.. விமர்சையாக நடைபெற்ற பூஜை

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்ற வாஸ்து சாந்தி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

எடப்பாடி தலைமையினை ஏற்றுக்கொண்டார் சசிகலா: வைகைச்செல்வன் பேச்சால் எழுந்த சிரிப்பலை

திருமுக்கூடல் ஊராட்சியில் நடைப்பெற்ற அதிமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சசிகலா என்ற பெண்மணி பேசியதை மேற்கொள் காட்டி எடப்பாடியார் தலைமையை ஏற்றுக்கொண்ட சசிகலா என வைகைச்செல்வன் பேசியது நிர்வாகிகளிடையே சிரிப்பலையே உண்டாக்கியது.

மூதாட்டிக்கு உதவியவருக்கு திருடி பட்டம்...விபரீத முடிவு எடுத்த பெண்...போலீஸ் விசாரணை

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண் எழுதிய பேப்பரை ஆய்வுக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும்- சசிகலா ஆதங்கம்

எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் நாட்டுக்கு நல்லது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது.. மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி நிச்சயம்- சசிகலா

ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரை புறக்கணிப்பு என்பது தவறானது எப்போதும் மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.