K U M U D A M   N E W S

வடசென்னையை ஆட்டிப் படைத்த தாதா.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.

வடசென்னைப் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை மோசம்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காவல் துறை பொய் வழக்கு போடுகிறார்கள்- வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு

திருந்தி வாழ்ந்து வருவதாகவும், காவல்துறை பொய் வழக்கு போடுவதாகவும் வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு

ஆம்ஸ்ட்ராங் கொலை: அரசியல் சூழ்ச்சியை கண்டுபிடிக்க வேண்டும்- பா.ரஞ்சித்

“ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் இருக்கும் அரசியல் சூழ்ச்சியை கண்டறிய வேண்டும்” என்று இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் ஜான்பாண்டியன் அஞ்சலி #kumudamnews Kumudam News

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் ஜான்பாண்டியன் அஞ்சலி #kumudamnews Kumudam News

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை | Kumudam News

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை | Kumudam News

"ஆம்ஸ்ட்ராங் கொ*லக்கு பழி வாங்கவேன்" சமூக வலைதளத்தில் பதிவான வீடியோ போலீஸ் எடுத்த ஆக்ஷன்

"ஆம்ஸ்ட்ராங் கொ*லக்கு பழி வாங்கவேன்" சமூக வலைதளத்தில் பதிவான வீடியோ போலீஸ் எடுத்த ஆக்ஷன்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசுக்கு தொடர்பு? - வழக்கறிஞர் ஆனந்தன் | Kumudam News

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசுக்கு தொடர்பு? - வழக்கறிஞர் ஆனந்தன் | Kumudam News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசு நாடகமாடுகிறது – ஆனந்தன் குற்றச்சாட்டு

ஆம்ஸ்ட்ராங் வழக்கை வைத்து தமிழக அரசு நாடகமாடுவது நம்பகத்தன்மை அற்ற செயலாக இருக்கிறது என பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தன் கருத்து

Rowdy Nagendran Son Arrest | ரவுடி நகேந்திரனின் மகன் அஜித் ராஜா அதிரடியாக கைது | Ajith Raja Arrest

Rowdy Nagendran Son Arrest | ரவுடி நகேந்திரனின் மகன் அஜித் ராஜா அதிரடியாக கைது | Ajith Raja Arrest

ஆம்ஸ்ட்ராங் வழக்கு...“இவங்களையும் சமமாக நடத்துங்க” –நீதிமன்றம் போட்ட உத்தரவு

ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.