K U M U D A M   N E W S
Advertisement

டாஸ்மாக் ஊழலில் மு.க.முத்துவின் மருமகன்? யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்? சிக்கலில் உதயநிதி! | Kumudam News

டாஸ்மாக் ஊழலில் மு.க.முத்துவின் மருமகன்? யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்? சிக்கலில் உதயநிதி! | Kumudam News

அமைச்சரவை மாற்றம்.. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | Kumudam News

அமைச்சரவை மாற்றம்.. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | Kumudam News

Director-ரே லேட்டா தான் வர்றாரு..Maniratnam சார் அப்படி கிடையாது" உண்மையை போட்டுடைத்த STR |Thug Life

Director-ரே லேட்டா தான் வர்றாரு..Maniratnam சார் அப்படி கிடையாது" உண்மையை போட்டுடைத்த STR |Thug Life

தமிழ்நாட்டை காட்டிக் கொடுத்தவர் இபிஎஸ் - CPI மாநில செயலாளர் முத்தரசன் சாடல் | Kumudam News

தமிழ்நாட்டை காட்டிக் கொடுத்தவர் இபிஎஸ் - CPI மாநில செயலாளர் முத்தரசன் சாடல் | Kumudam News

"நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய சட்டங்கள் அச்சுறுத்தலாக உள்ளது" -முத்தரசன் குற்றச்சாட்டு

"நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய சட்டங்கள் அச்சுறுத்தலாக உள்ளது" -முத்தரசன் குற்றச்சாட்டு

விஜய் கட்சி தொடங்கியதே இதற்காக தான்.. அரைத்த மாவு வீணாகிவிடும் - முத்தரசன்

விஜய் கட்சி தொடங்கியதே திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே என்றும் அவரது கொள்கை என்பது அரைத்த மாவையே அரைப்பது போன்றது என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

முதலமைச்சரை பார்த்ததும் காலில் விழுந்த செந்தில் பாலாஜி

டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் காலில் விழுந்த செந்தில் பாலாஜி

இருள் நீங்கி சூரியனின் காலடியில்... தலைவரே.... முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கிய செந்தில் பாலாஜி!

டெல்லியில் இருந்து திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கி தனது நன்றிகளைத் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

#BREAKING | அமைச்சர் உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

செந்தில் பாலாஜி ஜாமின்: மத்திய அரசின் பழிவாங்கும் போக்கு கண்டிக்கத்தக்கது - கே.பாலகிருஷ்ணன்

வழக்கை நடத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து ஒரு வருடம் ஒன்றரை வருடம் என சிறையில் அடைப்பது நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கு முன்பே அரசாங்கம் தண்டனை அளிக்கும் விதமாகத்தான் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.