K U M U D A M   N E W S

நள்ளிரவில் மின்கட்டண உயர்வு.. தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா எப்போது? அன்புமணி கேள்வி

”மனிதநேயமும், இரக்கமும் இல்லாமல் கொடுங்கோல் ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்பதற்கு இந்த மின்கட்டண உயர்வு தான் சான்றாகும்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காவல் மரண வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முக்கிய ஆதாரம் சமர்ப்பிப்பு | Kumudam News

காவல் மரண வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முக்கிய ஆதாரம் சமர்ப்பிப்பு | Kumudam News

அஜித்குமார் மரணம் உடலை வாங்க ரூ.50 லட்சம் பேரம்? | Kumudam News

அஜித்குமார் மரணம் உடலை வாங்க ரூ.50 லட்சம் பேரம்? | Kumudam News

அஜித்குமார் மரண வழக்கு - 5 காவலர்கள் சிறையில் அடைப்பு | Kumudam News

அஜித்குமார் மரண வழக்கு - 5 காவலர்கள் சிறையில் அடைப்பு | Kumudam News

லாக்கப் மரணத்தில் முதலமைச்சர் பச்சைபொய் பேசலாமா? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி

போதைப் பொருட்கள் இன்றைக்கு கிராங்களில் கிடைக்கும் அளவில் வேரூன்றி விட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல்

தொடரும் லாக்கப் மரணம்.. முதல்வர் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

திருப்புவனத்தில் காவல்நிலையத்தில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

அஜித்குமார் மரணம் - காவலர்களின் குடும்பத்தினர் முற்றுகை போராட்டம் | Kumudam News

அஜித்குமார் மரணம் - காவலர்களின் குடும்பத்தினர் முற்றுகை போராட்டம் | Kumudam News

அஜிகுமாரின் மரண வழக்கில் திடீர் திருப்பம் | CBCID | Kumudam News

அஜிகுமாரின் மரண வழக்கில் திடீர் திருப்பம் | CBCID | Kumudam News

காவல் மரணம் - CBI விசாரணை தேவை இபிஎஸ் வலியுறுத்தல் | Kumudam News

காவல் மரணம் - CBI விசாரணை தேவை இபிஎஸ் வலியுறுத்தல் | Kumudam News

அஜித்குமார் மரணம் - டென்ஷன் ஆன விஜய் | Kumudam News

அஜித்குமார் மரணம் - டென்ஷன் ஆன விஜய் | Kumudam News

Lockup மரணம் "மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்" - நயினார் வலியுறுத்தல் | Kumudam News

Lockup மரணம் "மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்" - நயினார் வலியுறுத்தல் | Kumudam News

நடராஜர் கோயிலில் ஆருத்ரா தேர் திருவிழா | Kumudam News

நடராஜர் கோயிலில் ஆருத்ரா தேர் திருவிழா | Kumudam News

நீங்க மனுஷங்களா இல்ல...எமனுங்களா?"- இளைஞர் லாக்கப் மரணத்தால் தாடி பாலாஜி கொத்தளிப்பு

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும் தாடி பாலாஜி வலியுறுத்தல்

7 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை | Kumudam News

7 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை | Kumudam News

தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாக போய்விட்டது- தமிழிசை செளந்தரராஜன்

திமுகவினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது என தமிழிசை செளந்தராஜன் குற்றச்சாட்டு

திருப்புவனத்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் – 5 காவலர்களுக்கு நீதிமன்ற காவல்

திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில், ஐந்து காவலர்கள் மீது கொலை வழக்குப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பொற்கொடி போர்க்கொடி! ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளில் தனிக்கட்சி? ஆனந்தனை எதிர்த்து அரசியல் களம்!

பொற்கொடி போர்க்கொடி! ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளில் தனிக்கட்சி? ஆனந்தனை எதிர்த்து அரசியல் களம்!

"எதிர்காலத்தில் அன்புமணி தவறான உதாரணமாக மாறிவிடுவார் என்ற பயம் உள்ளது" - எம்எல்ஏ அருள் |Kumudam News

"எதிர்காலத்தில் அன்புமணி தவறான உதாரணமாக மாறிவிடுவார் என்ற பயம் உள்ளது" - எம்எல்ஏ அருள் |Kumudam News

திருப்புவனம் விவகாரம்: முதல்வருக்கு நயினார் 9 கேள்விகள்..!

சிவகங்கை அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்கள் – முதல்வரிடம் உதவி கோரி வீடியோ

ஈரான், இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை தங்களை மீட்கக்கோரி வீடியோ வெளியிட்டு தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 ஆண்டுகளாக தமிழ்நாட்டை முதலமைச்சர் சீரழித்துள்ளார் - எல். முருகன் விமர்சனம்

4 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சீரழித்து செயல்படாத முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணன்... 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளது. கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் நிரூபணமானதால், குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் டிக்கெட் எடுக்க ஆதார் கொடுங்க!

நாளை முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப்பில் கடைசி ஆடியோ! திருமணமான 78 நாட்களில் விபரீதம் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்

வாட்ஸ்ஆப்பில் கடைசி ஆடியோ! திருமணமான 78 நாட்களில் விபரீதம் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்

கோயிலில் குத்தாட்டம் ஆடிய அர்ச்சகர்கள்.. தமிழ்நாடு பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை மாணவர் சங்கம்!

ஸ்ரீவில்லிபுதூர் கோயிலில் குத்தாட்டம் போட்டவர்கள் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை என அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர், பொய்யான கருத்துக்களை பரப்பி வரக்கூடிய பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டவர்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.