14 வயதில் தங்கப் பதக்கம்.. பாரிஸ் ஒலிம்பிக்கில் வீராங்கனை அசத்தல்..
Paris Olympics 2024 Gold Medalist : பாரிஸ் ஒலிம்பிக்கில் 14 வயதில் தங்கப் பதக்கம் வென்ற ஜப்பான் வீராங்கனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனது.
Paris Olympics 2024 Gold Medalist : பாரிஸ் ஒலிம்பிக்கில் 14 வயதில் தங்கப் பதக்கம் வென்ற ஜப்பான் வீராங்கனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனது.
Actor Dhanush Raayan Tamil Movie Box Office Collection : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை வெளியானது. ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள ராயன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
Paris Olympics 2024 Schedule in Tamil : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன், துப்பாக்கிச் சுடுதல், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் இந்திய அணி கலந்துகொள்ள நிலையில், பதக்கம் வெல்லும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
Karur Nagarajan Critize Duraimurugan : நிதி ஆயக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஏன் செல்லவில்லை? சின்ன பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல மாட்டேன் என்பது போல இருக்கிறது என்று பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
Instagram Post Enmity at Karur : இன்ஸ்டாகிராம் பதிவு மற்றும் முன்விரோதம் காரணமாக இளைஞரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து முட்புதரில் புதைத்த சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
India vs Sri Lanka Match Highlights in Tamil : இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், இந்திய அணி டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
PM Modi Wishes Manu Bhaker in Olympics 2024 : மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
President Appoints New Governors : 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
Manu Bhaker Wins Bronze Medal in Paris Olympics 2024 : 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சவுரியமாக தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலையின் சித்து விளையாட்டால் பலிகடா ஆக்கப்பட்டார் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.