K U M U D A M   N E W S

அடுத்த விக்கெட்.. திமுகவில் இணைந்தார் முன்னாள் MP மைத்ரேயன்!

டாக்டர். வாசுதேவன் மைத்ரேயன், ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல்வாதி. மூன்று முறை மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்துள்ள மைத்ரேயன் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

"தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டது" - கொந்தளித்த இபிஎஸ் | Kumudam News

"தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டது" - கொந்தளித்த இபிஎஸ் | Kumudam News

விருத்தாசலத்தை குறிவைக்கும் கேப்டன் கட்சி! பட்டிமன்றம் நடத்தும் தொண்டர்கள்... | DMDK | Election2026

விருத்தாசலத்தை குறிவைக்கும் கேப்டன் கட்சி! பட்டிமன்றம் நடத்தும் தொண்டர்கள்... | DMDK | Election2026

CM MKStalin Speech | "அடிமைத் தனத்தை பற்றி இபிஎஸ் பேசக்கூடாது" | EPS | ADMK | DMK | Election2026

CM MKStalin Speech | "அடிமைத் தனத்தை பற்றி இபிஎஸ் பேசக்கூடாது" | EPS | ADMK | DMK | Election2026

🚨LIVE : Edappadi Palanisamy Road Show | எடப்பாடி பழனிசாமி பரப்புரை தொடர் நேரலை | EPS Road Show |ADMK

🚨LIVE : Edappadi Palanisamy Road Show | எடப்பாடி பழனிசாமி பரப்புரை தொடர் நேரலை | EPS Road Show |ADMK

Kumudam Spot Light : வீடு, மனை தொடர்பான APPROVAL குறித்த சந்தேகங்களுக்கு பதில் | ER.A.Balasubramani

Kumudam Spot Light : வீடு, மனை தொடர்பான APPROVAL குறித்த சந்தேகங்களுக்கு பதில் | ER.A.Balasubramani

எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என்றும் மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் தான் பதவியேற்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை" - திருமாவளவன்

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை" - திருமாவளவன்

டெண்டர் விடுவதில் மட்டுமே கவனம் செலுத்திய எடப்பாடி: அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கு!

”மாநிலக் கல்விக் கொள்கையை யாரும் அரசியல் காரணங்களுக்காக விமர்சிக்க வேண்டாம். அதனால் என்ன பயன் என்பதை ஆராய்ந்துவிட்டுப் பேசலாம்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டா காதலனுடன் சிட்டாய் பறந்த பெண்.. நாடோடிகள் பட பாணியில் ஸ்கெட்ச்!

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சினிமா காட்சிகளை போல் நண்பர்களின் உதவியோடு காதலனுடன், பெண் சொந்த சகோதரி வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.