K U M U D A M   N E W S

Annamalai

விஜய்யின் அரசியல் ஒரு 'பொய்' அரசியல்! நாகையில் ஷா நவாஸ் சாடல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பொய்களை அடிப்படையாகக் கொண்டது எனவும், அவரது பேச்சுகள் வெறுப்பு அரசியலை ஊக்குவிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம் வேண்டும்: திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டம், காலியிடங்களை நிரப்புதல், அடிக்கடி தேர்வு நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

சாலையை ஆக்கிரமித்து நெல் பயிரிட்ட விசிக பிரமுகர்கள்: பொதுமக்கள் ஆத்திரம் - மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்புப் புகார்!

60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை மூடியதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முதலமைச்சருக்கு வேண்டுகோள் கண்ணாடியை போய் பாருங்க | BJP Annamalai | Kumudam News

முதலமைச்சருக்கு வேண்டுகோள் கண்ணாடியை போய் பாருங்க | BJP Annamalai | Kumudam News

தமிழக காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு எடுபிடியாக மாறிவிட்டது -அண்ணாமலை | BJP Annamalai | Kumudam News

தமிழக காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு எடுபிடியாக மாறிவிட்டது -அண்ணாமலை | BJP Annamalai | Kumudam News

"தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை" - அண்ணாமலை அதிரடி குற்றச்சாட்டு | Kumudam News

"தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை" - அண்ணாமலை அதிரடி குற்றச்சாட்டு | Kumudam News

வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக நிறைவேற்றவில்லை – அண்ணாமலை

சட்டசபையில் துறை வாரியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 256 அறிவிப்புகளை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அரசை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

"ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஆட்சியை பிடிக்க உதவிய பாஜக"- எடப்பாடி பழனிசாமி | Kumudam News |EPS |ADMK

"ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஆட்சியை பிடிக்க உதவிய பாஜக"- எடப்பாடி பழனிசாமி | Kumudam News |EPS |ADMK

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அண்ணாமலை மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சமூக ஆர்வலர் புகார்!

அண்ணாமலை தனது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, நிதி மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார்" என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.